நன்னெறிக் கதை
திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை – 1 சாந்திப்பிரியா ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள்...
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை – 1 சாந்திப்பிரியா ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள்...
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை-2 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் பல கலைகளயும் கற்றறிந்திருந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மாரிச முனிவரின் மகன். எத்தனை அறிவாளியோ அத்தனை திமிர் பிடித்தவர், தலைகனம் மிக்கவர். அவர்...
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை-3 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் காஷ்யப முனிவருக்கு பல கணங்கள் மகன்களாகப் பிறந்தனர். அஷ்டவசுக்கள் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றாலும் திருமணம் ஆயிற்று. கானகங்களில் மனைவிகளுடன் சென்று...
Read Moreசிறு புராணக் கதை சாந்திப்பிரியா கிரேத யுகத்தில் மாருத்தா என்ற ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் விஷ்ணு வழி வந்தவன். பல நற்குணங்கள் பெற்றவன். அவன் ஒரு முறை ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. ஆகவே...
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை – 4 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர்...
Read Moreஇது ஒரு புராணக் கதை – 2 பித்ருக்களின் பிண்ட கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது ஏன் புனிதமானது? சாந்திப்பிரியா சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று...
Read Moreபுராணக் கதை நாகங்களினால் பீமன் பெற்ற வரம் சாந்திப்பிரியா ஒருமுறை துரியோதனன் பீமனுக்கு விஷம் வைத்த உணவை தந்துவிட்டான். அதை உண்ட பீமனும் மயங்கி விழுந்துவிட அவனை கயிற்றினால் நன்கு கட்டிப் போட்டு கடலில் தள்ளி விட்டார்கள். பீமனும்...
Read Moreஆலமரத்தடியில் கேட்ட கதைகள் -1 கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் சாந்திப்பிரியா காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு பாம்புகளும், இளையவளுக்கு கருடனும் பிறந்து இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களில் ஒரு முறை...
Read Moreஇறந்தவர்கள் வீட்டில் ஒப்பாரி வைப்பது ஏன்? சாந்திப்பிரியா கிராமங்களில் பொதுவாக எவராவது இறந்து விட்டால் ஊர்மக்களும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி அழுவதுடன் தனித்தனியான குழுக்களாகப் பிரிந்துபிணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓப்பாரி...
Read Moreஒரு புராணக் கதை -3 விஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் ஹயக்கிரீவன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெற்றிருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவன் தலை மட்டும் குதிரையின் தலையாக இருந்தது. அவன்...
Read Moreஒரு புராணக் கதை – 4 நாரத முனிவர் தேவர்களை காத்த கதை சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும்...
Read Moreஇது ஒரு புராணக் கதை- 4 குபேரன் செல்வத்தின் அதிபதியான கதை சாந்திப்பிரியா புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள்...
Read Moreஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி மந்திர மகிமை சாந்திபிரியா இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை ‘பஞ்சதசாஷரி ‘ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம்...
Read More? கீழே உள்ளதை படியுங்கள் கருத்து :- சாந்திப்பிரியா படத்தின் மீது கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம் Please send your comments to the author on this...
Read Moreவிநாயக சதுர்த்தி ஒரு நாடோடிக் கதை சாந்திப்பிரியா ஒரு முறை விநாயகருக்கு பிறந்த நாள் வந்தது. அன்று தன மகனுக்குப் பிடிக்கும் என பார்வதி நிறைய தின்பண்டங்கள் செய்தாள். அவருக்குப் பிடித்த் கொழுக்கட்டையை செய்தாள். விநாயகருக்கு நல்ல...
Read Moreஐஸ்வர்ய கோலம் சாந்திப்பிரியா கீழே வெளியாகி உள்ள கட்டுரையையும், ஐஸ்வர்ய கோலம் செய்யும் முறையையும் நான் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டில் இருந்து வெளியாகும் அருள் மிகு துர்கா தேவி இந்து சொசைட்டியின்...
Read Moreகாத்தாயி அம்மன் எனும் வள்ளி தேவி முருகனை மணந்த கதை சாந்திப்பிரியா வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன் வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில்...
Read Moreநவக்ரஹ ஸ்தோத்திரம் சாந்திப்பிரியா நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர...
Read Moreதஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும் பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது,...
Read Moreவர இருக்கும் பண்டிகை தினங்களில் புள்ளி வைத்து போடும் சுலபமான கோலங்கள் சாந்திப்பிரியா படங்களின் மீது கிளிக் செய்தால் பெரிய அளவிலான படங்களைப் பார்க்கலாம் Please send your comments to the author on this...
Read Moreசாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை சாந்திப்பிரியா நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி...
Read Moreசித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம் சாந்திப்பிரியா போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது. சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும்...
Read Moreஎரிந்து போன போன பச்சை மரம் ?…….. எனக்கு விடை கிடைக்காத இன்னொரு உண்மை சம்பவம் -2 நான் நேரிலே பார்த்த இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது. ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட...
Read Moreசெளந்தர்யலஹரி – சில அரிய தகவல்கள் சாந்திப்பிரியா ( முன் குறிப்பு:- இந்தக் கட்டுரைக் குறித்து சில விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. செளந்தர்யலஹரி குறித்து நான் எழுத நினைத்தபோது செளந்தர்யலஹரி...
Read Moreகொடிய விஷம் உள்ள கொட்டும் தேள் கூட ஒரு தெய்வமே ? சாந்திப்பிரியா நாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை...
Read Moreஸ்ரீமத் ராமாயணம் சாந்திப்பிரியா ராமாயணத்தை தினமும் ஒருமுறை படித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் தினமும் ராமாயணத்தை முழுவதுமாகப் படிக்க முடியுமா என்றால் முடியாது என்பார்கள். ஆகவே ராமாயணத்தை முழுமையாக படித்த...
Read Moreசங்கர் குமார் இயற்றி உள்ள தேவி பாகவதம் சாந்திப்பிரியா திரு சங்கர் குமார் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடு உள்ளவர். அங்கிருந்தவண்ணம் அவர் தமிழ் மொழித் தொண்டாற்றி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவர் இயற்றி உள்ள தேவி...
Read Moreவிஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன்...
Read Moreநைமிசாரண்ய நீதிக் கதை சாந்திப்பிரியா ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள்...
Read Moreஇந்திரனின் மகன் ஜெயந்தா மற்றும் நரசிம்மர் மகிமை சாந்திப்பிரியா தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன். தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின் மனைவியான சாச்சி...
Read Moreஇறந்தவர்கள் பிழைப்பதும், உயிர் பிச்சை கிடைப்பதும் நிஜமா ? சாந்திப்பிரியா ஒருமுறை ஒரு பண்டிதருடன் மரணம் அடைந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுவதும், மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்கள் அதிசயமாக பிழைப்பதும் உண்மையாக இருக்குமா?...
Read Moreபிள்ளையார் எறும்பும் சங்கடஹர சதுர்த்தியும் சாந்திப்பிரியா விநாயகரை வேண்டிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையான சங்கடஹர சதுர்த்திப் பற்றிய கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு. அது என்ன? ஒரு முறை கைலாயத்தில் பரமசிவனுடன் வேடிக்கையாக...
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை வசிஷ்டரின் சாபமும் பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப்...
Read Moreபிரும்ம தத்துவம் சாந்திப்பிரியா இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது நான்கு யுகங்களை பிரும்மா படைத்தாராம். ஒவ்வொரு யுகத்துக்கும் குறிப்பிட்ட அளவில் ஆயுள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் படைக்கப்பட்ட உயிரினங்கள் எத்தனை என்பது...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-1 முன்னுரை: இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டு உள்ள செய்திகளுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்கவில்லை. சில விஷயங்களைக் கேட்டு அறிந்தபோது அவற்றை தொகுத்து வெளியிட தோன்றும்போது அவற்றை...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-3 விண்வெளியில் பந்தங்களின் பாதையை சுற்றி பெரும் விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், துர் தேவதைகள் என பலவாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-2 மந்திரங்களின் இப்படிப்பட்ட ஊடுருவும் சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-4 பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன் சில...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-5 பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா? அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக்...
Read Moreதீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-6 இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம். மந்திரவாதிகள் பிடித்து வைத்துக்...
Read Moreமறக்க முடியாத சில விசித்திர அனுபவங்கள் (உண்மை சம்பவம்) சாந்திப்பிரியா அது 2003 அல்லது 2004 ஆம் வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்த தேவாஸ் எனும் இடத்தில் இருந்தோம் (இந்தூர் மற்றும்...
Read Moreரிஷி முனிவர்களின் சில கதைகள் சாந்திப்பிரியா உத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல்...
Read Moreபுராணங்களின் சில கதைகள் லஷ்மி விரத மகிமை சாந்திப்பிரியா இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார். துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு...
Read Moreகிருஷ்ணர் நடத்திய நாடகம் சாந்திப்பிரியா என்றும் போல அன்றும் சூதக முனிவரை சுற்றி ரிஷி முனிவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு முனிவர் கேட்டார் ‘ சூத முனிவரே, ஹஸ்தினாபுர பூமி என்பது நியாயத்திற்கும் நேர்மைக்கும் பேர்...
Read Moreபெண்களினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கும் ரிஷி பஞ்சமிக் கதை சாந்திப்பிரியா அனைவரும் தன தானியம் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருந்து குழந்தைப் பேறும் பெற்றிட ரிஷி பஞ்சமி விரதம் செய்ய வேண்டும்...
Read Moreயமராஜர் பெற்ற சாபம் சாந்திப்பிரியா மகாபாரத கதாநாயகர்கள் மகாபாரத யுத்தத்தில் முக்கியப் பங்கு கொண்ட விதுரர் என்பவர் திருதராஷ்டிரா மற்றும் மகராஜா பாண்டுவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். முன்னொரு காலத்தில் விஜித்திரவீர்யா என்ற...
Read Moreநாரதரின் சந்தேகம் சாந்திப்பிரியா ‘சத்யோபதேசக் கதை’ என்ற பெயரில் வடநாட்டு ஆலயத் திருவிழாக்களில் நடைபெறும் பிரசங்கங்களில் கேட்டிருந்த ஒரு புராணக் கதை இது ஒரு முறை விஷ்ணுவிடம் சென்ற நாரதர் கேட்டார், ” பெருமானே...
Read Moreஒரு முக்கிய அறிவிப்பு கடந்த சில நாட்களாக நான் முருகன் பக்தி இணையதளத்தின் முருகன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து கொண்டு இருப்பதினால் இந்த வலை தளத்தில் கட்டுரைகளை வெளியிட முடியவில்லை. ஆகவே இன்னும் சில நாட்களுக்குப்...
Read Moreதிருத்தாங்கல்புரம், விருதுநகர் சாந்திப்பிரியா உபன்யாசத்தில் கேட்டக் கதை சில நேரங்களில் எழுதப்பட்ட ஆலயக் கதைகளைப் படிப்பதை விட காலஷேபங்களில் கூறப்படுவதை நேரடியாகக் கேட்பது சற்று மாறுதலாகவும், இனிமையாகவும் இருக்கும். ஒரு ...
Read Moreஆறுவது சினம் சாந்திப்பிரியா திருவரங்க ஆலயம் ரங்கநாதப் பெருமாளுக்கு உகந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் நல்லவர் அல்ல. பொய் பித்தலாட்டன்களை நிறையவே செய்து வந்தவர். அவருடைய வாழ்கையின் குறிகோள் எத்தனை விரைவாக...
Read Moreதர்பைப் புல்லின் மகிமை சாந்திப்பிரியா ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்பா நாட்டிலே இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும்...
Read Moreவாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இந்த புராணத்தை மேற்கொண்டு தொடரும் முன் சில விளக்கத்தை தர வேண்டி இருந்தது. சற்று யோசனை செய்த எனக்கு தோன்றியது, விளக்கத்தை இப்போது கூறுவதை விட புராணத்தை முழுவதுமாக எழுதியப் பின்...
Read Moreசாந்திப்பிரியா மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி...
Read MorePlease send your comments to the author on this article
Read Moreஅம்மாவாசை மற்றும் பௌர்ணமி பிறந்த கதை சாந்திப்பிரியா ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட...
Read Moreஇலங்கையில் கண்ணகி வழிபாடு புங்குடுத் தீவு கண்ணகி ஆலயம் சாந்திப்பிரியா மதுரையை எரித்த கண்ணகிக்கு இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும் வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில்...
Read Moreதிருமுருகாற்றுப் படை சாந்திப்பிரியா சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர...
Read Moreவிஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த கதை சாந்திப்பிரியா பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை...
Read Moreகிராம தேவதைகளும் நகர தெய்வங்களும் (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய வரலாறு ) சாந்திப்பிரியா – I- சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார். அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :-கிராம...
Read Moreகிராம தேவதைகளும் நகர தெய்வங்களும் -2 (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய வரலாறு ) சாந்திப்பிரியா – II – ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வடப் பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு...
Read Moreகிராம தேவதைகளும் நகர தெய்வங்களும் -4 (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய வரலாறு ) சாந்திப்பிரியா – III – ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மற்றும் கிராம...
Read Moreகிராம தேவதைகளும் நகர தெய்வங்களும் -4 (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய வரலாறு ) சாந்திப்பிரியா – IV – நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை...
Read Moreசூரியன் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி ஓம் பைரவாய வித்மஹே ஆகர்ஷணாய தீமஹி தந்நோ: சொர்ண பைரவ ப்ரசோதயாத் ஸ்ரீ பைரவி காயத்ரி ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி தந்நோ: பைரவி ப்ரசோதயாத் சந்திரன் ஸ்ரீ கபால பைரவர்...
Read MoreI (துவக்க உரை: – இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா ) எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள்....
Read MoreII பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின் துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே...
Read MoreIII சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்)...
Read Moreநன்றி இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர் எனக்கு அனுப்பி உள்ளார். அதை...
Read MoreStatistics on Santhipriya’s pagesசாந்திப்பிரியா வலைத்தளத்தைப் பற்றிய சிறு புள்ளி விவரம் இதுPlease send your comments to the author on this...
Read Moreஎழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே … கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே கண் முன்னே வந்து நின்றிடுவான் கவலைகளைஎல்லாம் போக்கிடுவான் காலமெல்லாம் உடனிருந்து...
Read Moreஎழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> என்னே இறைவன் கருணை! நமக்கு உயிரையும் உடலையும் மற்று அனைத்தையும் கேளாமலே தந்ததுமட்டுமல்லாமல் அவைகளை நாம் அனுபவிக்க மனதையும், துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள அறிவையும்...
Read Moreஎழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி? ? திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேள்வி ஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து...
Read Moreஎழுதியவர்Pattabi Raman <vijayakoti33@gmail.com>தலைஎழுத்து மாற ராம நாமம் சொல்லுங்கள் தலைஎழுத்து மாற ராம நாமம் என்னும் இரண்டெழுத்தை சொல்லுங்கள்முற்றும் துறந்தஅத்வைதிகளே ராமச்சந்திர மூர்த்தியின் முகவழகில் சொக்கி...
Read Moreபண விரயங்கள் நீங்கி செல்வம் நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை சாந்திப்பிரியா ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச்...
Read Moreமகாபாரதத்தில் வரும் ஜராசந்தா விஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அவருடைய தந்தையான பிரஹத்திரன் என்பவர் மகத நாட்டு மன்னன். மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா எனும் அசுர தேவதையையையும் அவளது குழந்தைகளையும் யார் ஒருவர் வணங்கித்...
Read Moreமுன்னுரை பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. சிவகவசம்...
Read Moreஅகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க (பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த...
Read Moreசித்தர்களைப் பற்றி தெரியாத தகவல்கள்…..விளங்காத தத்துவம் சாந்திப்பிரியா சில நாட்களுக்கு முன்னர் முன் பின் தெரியாத ஒரு அன்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கையில் புதுவையில் உள்ள மகான்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தார்....
Read Moreகுல தெய்வங்களுக்கும் பிற தெய்வங்களுக்கும் என்ன வேறுபாடு ? இந்த வருடம் ஜனவரி மாதக் கடைசியில் திரு கே.வீ. பதி என்பவர் ‘What is ‘Kula Deivam’? How is it different from other Deivams?’ என்ற கேள்வியை என்னிடம்...
Read Moreகான்வா விரதம் சாந்திப்பிரியா தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில்...
Read Moreநான்காவது தூண் விழுந்தால் உலகம் அழியுமா ? தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்) கோதாலே எனும் கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு கோட்டை உள்ளது. அதன்...
Read Moreஎன்னுடைய தாயாரும் தந்தையும் இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில் எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும்...
Read Moreசாந்திப்பிரியா வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள்....
Read Moreதிக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6சாந்திப்பிரியா பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான் ....
Read Moreஅஷ்டவாக்கர கீதைசாந்திப்பிரியா(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக...
Read Moreமுன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் செல்வம் சேர்த்தார். நிறைய தான தருமங்கள் செய்தார். தன்னிடம் உதவி...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 1 வேத காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. வேதங்கள் எப்பொழுது படைக்கப்பட்டவை என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை என்றாலும் வேதங்கள் முதன் முதலாக வியாசரால்தான் தொகுக்கப்பட்டன....
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 2 ராமனும் ஒரு தெய்வம், ஹனுமான், சீதை மற்றும் கிருஷ்ணரும் தெய்வம் என மக்கள் தற்போது கூறி வணங்கினாலும், இராமாயண மற்றும் மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் மானிட உருவில் இருந்த அவர்களை...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 3 மகாபாரத காலத்தைப் போல அல்லாமல் இராமாயண காலத்திலும் சிவ வழிபாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் ராமபிரான் ராமேஸ்வரத்தில் வந்து கடற்கரையில் சிவபெருமானை பூஜித்ததான புராணக் கதைகள் உள்ளது. இந்த...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 4 இதன் இடையே ஆரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வந்து அங்காங்கே தங்கலானர்கள். அந்தணர்களாக கருதப்பட்ட ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்த காலத்தில் நகரங்கள் என்பதே மிகக் குறைவானதாகும்....
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 5 பிரும்ம நியதி புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல. ஆனால் இந்தகால கணணி போல அவர் அந்த காலத்திலேயே சில கணக்குகளை வகுத்திருந்தே படைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார். அதாவது இன்னென்ன இடத்தில் இன்னின்ன...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 6 ஒரு குலம் என்பது அந்தந்த வழிக் குடும்ப பாரம்பரியத்தைக் குறிக்கும். அந்த கால வம்சத்தினர் தமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை வைத்துக் கொண்டு இருந்தார்கள். தமக்கு காவல் தேவை, தனது...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 7 குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே அதிகம் உண்டு. ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 8 குலதெய்வ வழிபாடு என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத மற்றும் இராமாயண காலங்களில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது என்பதும், தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதற்கும்...
Read Moreகுலதெய்வ வழிபாடு சாந்திப்பிரியா 9 குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில்...
Read MoreWe are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites