Category: பிற கதை, கட்டுரைகள்

நன்னெறிக் கதை

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை – 1 சாந்திப்பிரியா ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள்...

Read More

நன்னெறிக் கதை – 2

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை-2 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் பல கலைகளயும் கற்றறிந்திருந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மாரிச முனிவரின் மகன். எத்தனை அறிவாளியோ அத்தனை திமிர் பிடித்தவர், தலைகனம் மிக்கவர். அவர்...

Read More

நன்னெறிக் கதை -3

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை-3 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் காஷ்யப முனிவருக்கு பல கணங்கள் மகன்களாகப் பிறந்தனர். அஷ்டவசுக்கள் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றாலும் திருமணம் ஆயிற்று. கானகங்களில் மனைவிகளுடன் சென்று...

Read More

புராணக் கதை-1

சிறு புராணக் கதை   சாந்திப்பிரியா கிரேத யுகத்தில் மாருத்தா என்ற ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் விஷ்ணு வழி வந்தவன். பல நற்குணங்கள் பெற்றவன். அவன் ஒரு முறை ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. ஆகவே...

Read More

நீதிக் கதை – 4

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை – 4 சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர்...

Read More

புராணக் கதை – 2

இது ஒரு புராணக் கதை – 2 பித்ருக்களின் பிண்ட கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது ஏன் புனிதமானது? சாந்திப்பிரியா சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று...

Read More

நாகங்களினால் பீமன் பெற்ற வரம்

புராணக் கதை  நாகங்களினால் பீமன் பெற்ற வரம் சாந்திப்பிரியா ஒருமுறை துரியோதனன் பீமனுக்கு விஷம் வைத்த உணவை தந்துவிட்டான். அதை உண்ட பீமனும் மயங்கி விழுந்துவிட அவனை கயிற்றினால் நன்கு கட்டிப் போட்டு கடலில் தள்ளி விட்டார்கள். பீமனும்...

Read More

நாக பூஜை

நாகங்களும் அவற்றை பூஜிப்பதின் பலன்களும் சாந்திப்பிரியா நாகங்கள் மாரிச்சி என்ற முனிவரின் மகனான காஷ்யப முனிவரின் பன்னிரண்டு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்று புராணக் கதை ஒன்று கூறுகின்றது. தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள்...

Read More

கருட பஞ்சமி

ஆலமரத்தடியில் கேட்ட கதைகள் -1 கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் சாந்திப்பிரியா காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு பாம்புகளும், இளையவளுக்கு கருடனும் பிறந்து இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களில் ஒரு முறை...

Read More

ஒப்பாரி வைப்பது ஏன்?

  இறந்தவர்கள் வீட்டில் ஒப்பாரி வைப்பது ஏன்? சாந்திப்பிரியா கிராமங்களில் பொதுவாக எவராவது இறந்து விட்டால் ஊர்மக்களும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி அழுவதுடன் தனித்தனியான குழுக்களாகப் பிரிந்துபிணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓப்பாரி...

Read More

விஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை -3

ஒரு புராணக் கதை -3 விஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை சாந்திப்பிரியா   முன்னொரு காலத்தில் ஹயக்கிரீவன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெற்றிருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவன் தலை மட்டும் குதிரையின் தலையாக இருந்தது. அவன்...

Read More

நாரதர் தேவர்களை காத்த கதை- 4

ஒரு புராணக் கதை – 4 நாரத  முனிவர்  தேவர்களை  காத்த  கதை சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும்...

Read More

துளசி & சாலிக்கிராமம் / Thulasi and Saligramam

துளசிச் செடியும் சாலிக்கிராமமும் சாந்திப்பிரியா துளசிச் செடியை பூஜிக்காத இந்துக்கள் கிடையாது. அநேகமாக அனைவருடைய இல்லங்களிலும் வளர்க்கப்படும் அந்த செடி தெய்வீக செடி மட்டும் அல்ல, மருத்துவக் குணம் கொண்டதும் ஆகும். அதனால்தான்...

Read More

செல்வத்தின் அதிபதி குபேரன்

இது ஒரு புராணக் கதை- 4 குபேரன் செல்வத்தின் அதிபதியான கதை சாந்திப்பிரியா புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள்...

Read More

புனித பசு

இது ஒரு புராணக் கதை-5 பசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது? சாந்திப்பிரியா பசுவின் உடலில் லஷ்மி தேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு....

Read More

ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் பஞ்சதசாக்ஷரி மந்திரம்

 ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி  மந்திர மகிமை சாந்திபிரியா இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை ‘பஞ்சதசாஷரி ‘ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம்...

Read More

யமராஜர் பெற்ற சாபம் / Curse to Lord Yama

யமராஜர் பெற்ற சாபம் சாந்திப்பிரியா விதுரா என்பவர் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த மன்னனின் அரண்மனையில் இருந்த வேலைக்காரியின் மகன். மாண்டவ்ய முனிவர் கொடுத்த சாபத்தின் காரணமாக அந்த வேலைக்காரிக்கு மகனாகப் பிறந்தவர் யமதர்மராஜர் என்று ஒரு...

Read More

விநாயகர் உருவ தத்துவம்

?  கீழே உள்ளதை படியுங்கள் கருத்து   :-   சாந்திப்பிரியா  படத்தின் மீது கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம்    Please send your comments to the author on this...

Read More

அபு மலை பிறந்த கதை

அபு மலை பிறந்த கதை சாந்திப்பிரியா    ஒவ்ஒரு சம்பவத்திற்கும் ஒரு புராணக் கதை உண்டு. புதுடெல்லி, அஹமதாபாத், ஜோத்பூர் மற்றும் ஆக்ராவில் இருந்து நேரடியாக செல்ல முடிந்த இடமே இராஜஸ்தானின் உள்ள அபு மலை. அது அபு மலை என்று பெயர்...

Read More

விநாயக சதுர்த்தி-நாடோடிக் கதை

விநாயக சதுர்த்தி ஒரு நாடோடிக் கதை சாந்திப்பிரியா  ஒரு முறை விநாயகருக்கு பிறந்த நாள் வந்தது. அன்று தன மகனுக்குப் பிடிக்கும் என பார்வதி நிறைய தின்பண்டங்கள் செய்தாள். அவருக்குப் பிடித்த் கொழுக்கட்டையை செய்தாள். விநாயகருக்கு நல்ல...

Read More

ஐஸ்வர்ய கோலம்

ஐஸ்வர்ய கோலம் சாந்திப்பிரியா கீழே வெளியாகி உள்ள கட்டுரையையும், ஐஸ்வர்ய கோலம் செய்யும் முறையையும்  நான் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டில் இருந்து வெளியாகும்  அருள் மிகு துர்கா தேவி இந்து சொசைட்டியின்...

Read More

வள்ளி தேவி முருகனை மணந்த கதை

காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி முருகனை   மணந்த   கதை சாந்திப்பிரியா வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன் வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில்...

Read More

நவக்ரஹ ஸ்தோத்திரம் 

நவக்ரஹ ஸ்தோத்திரம்  சாந்திப்பிரியா நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக  நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர...

Read More

ஆலயங்கள் செல்லும் வழிதடம்

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா   படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்   பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம்...

Read More

சுலபமான கோலங்கள்

வர இருக்கும் பண்டிகை தினங்களில் புள்ளி வைத்து போடும் சுலபமான கோலங்கள்  சாந்திப்பிரியா படங்களின் மீது கிளிக் செய்தால் பெரிய அளவிலான  படங்களைப் பார்க்கலாம்      Please send your comments to the author on this...

Read More

கோள் தீர்த்த விநாயகர் கதை

கோள் தீர்த்த விநாயகர் கதை சாந்திப்பிரியா நவகிரக ஆலயங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லும் முன் திருமங்கலக்குடி என்ற ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும் என்பது ஒரு விதி. அந்த ஆலயத்தில் முக்கியமாக...

Read More

சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை

சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை சாந்திப்பிரியா நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி...

Read More

கோலக் கலை

 கோலக் கலையும் அதன் சில உண்மைகளும் சாந்திப்பிரியா கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப்...

Read More

Kali Yuga / கலியுகம்

கலியுகம் -சாந்திப்பிரியா- கலி புருஷன் யார் என்பதைக் குறித்தோ அல்லது கலி என்றால் என்ன என்றோ...

Read More

சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம்

சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம் சாந்திப்பிரியா  போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது.  சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும்...

Read More

பில்லி  சூனியம் -1

பில்லி  சூனியம் என்பது   உண்மையா  அல்லது  பொய்யா  ?…….. எனக்கு விடை கிடைக்காத ஒரு உண்மை சம்பவம்  -1 சாந்திப்பிரியா  மற்றவர்கள் மீது ஏவப்படும் ஆவிகள் இரவில்தான்  சுற்றுகின்றன என்பது உண்மையா?  படம்  நன்றி ...

Read More

பில்லி , சூனியம் ?

 எரிந்து போன  போன பச்சை மரம்   ?……..   எனக்கு விடை கிடைக்காத  இன்னொரு  உண்மை சம்பவம்  -2   நான் நேரிலே  பார்த்த   இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது.  ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட...

Read More

செளந்தர்யலஹரி – சில அரிய தகவல்கள்

செளந்தர்யலஹரி – சில அரிய தகவல்கள்  சாந்திப்பிரியா ( முன் குறிப்பு:-  இந்தக் கட்டுரைக் குறித்து சில விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.  செளந்தர்யலஹரி குறித்து நான் எழுத நினைத்தபோது செளந்தர்யலஹரி...

Read More

தேள் ஒரு தெய்வமே

கொடிய விஷம் உள்ள கொட்டும்  தேள்  கூட ஒரு தெய்வமே ?  சாந்திப்பிரியா நாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட  ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை...

Read More

ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகம்

 ஸ்ரீமத் ராமாயணம்   சாந்திப்பிரியா ராமாயணத்தை தினமும் ஒருமுறை படித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் தினமும் ராமாயணத்தை முழுவதுமாகப் படிக்க முடியுமா என்றால் முடியாது என்பார்கள். ஆகவே ராமாயணத்தை முழுமையாக படித்த...

Read More

தேவி பாகவதம்

சங்கர் குமார் இயற்றி உள்ள  தேவி பாகவதம் சாந்திப்பிரியா    திரு சங்கர் குமார் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடு உள்ளவர். அங்கிருந்தவண்ணம் அவர் தமிழ் மொழித் தொண்டாற்றி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவர் இயற்றி உள்ள தேவி...

Read More

விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும்

விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன்...

Read More

நைமிசாரண்ய நீதிக் கதை

நைமிசாரண்ய நீதிக் கதை சாந்திப்பிரியா   ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள்...

Read More

பிரஹலாதன்

ஹிரண்யகஷிபுவின் மகன்  பிரஹலாதன் எப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் ? சாந்திப்பிரியா நாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது,...

Read More

இந்திரனின் மகன் ஜெயந்தா

 இந்திரனின் மகன் ஜெயந்தா  மற்றும் நரசிம்மர் மகிமை சாந்திப்பிரியா   தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன்.  தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற  பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின்  மனைவியான  சாச்சி...

Read More

சங்கடஹர சதுர்த்தி

பிள்ளையார் எறும்பும்  சங்கடஹர சதுர்த்தியும் சாந்திப்பிரியா விநாயகரை வேண்டிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையான சங்கடஹர சதுர்த்திப் பற்றிய கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு. அது என்ன? ஒரு முறை கைலாயத்தில் பரமசிவனுடன் வேடிக்கையாக...

Read More

பீஷ்மர் பெற்ற சாப விமோசனம்

திக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை  வசிஷ்டரின் சாபமும் பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும்  சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப்...

Read More

மறக்க முடியாத சில விசித்திர அனுபவங்கள்

மறக்க முடியாத சில  விசித்திர அனுபவங்கள்  (உண்மை சம்பவம்)   சாந்திப்பிரியா அது 2003 அல்லது 2004 ஆம் வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்த தேவாஸ் எனும் இடத்தில் இருந்தோம் (இந்தூர் மற்றும்...

Read More

ரிஷி முனிவர்களின் சில கதைகள்

  ரிஷி முனிவர்களின்  சில கதைகள் சாந்திப்பிரியா  உத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல்...

Read More

லஷ்மி விரத மகிமை

புராணங்களின்  சில கதைகள் லஷ்மி விரத மகிமை சாந்திப்பிரியா  இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார். துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு...

Read More

கிருஷ்ணர் நடத்திய நாடகம்

கிருஷ்ணர் நடத்திய நாடகம் சாந்திப்பிரியா என்றும் போல அன்றும் சூதக முனிவரை சுற்றி ரிஷி முனிவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு முனிவர் கேட்டார் ‘ சூத முனிவரே, ஹஸ்தினாபுர பூமி என்பது நியாயத்திற்கும் நேர்மைக்கும் பேர்...

Read More

ரிஷி பஞ்சமிக் கதை

பெண்களினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கும் ரிஷி பஞ்சமிக் கதை சாந்திப்பிரியா    அனைவரும் தன தானியம் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருந்து குழந்தைப் பேறும் பெற்றிட ரிஷி பஞ்சமி விரதம் செய்ய வேண்டும்...

Read More

யமராஜர் பெற்ற சாபம்

யமராஜர் பெற்ற சாபம் சாந்திப்பிரியா  மகாபாரத கதாநாயகர்கள் மகாபாரத யுத்தத்தில் முக்கியப் பங்கு கொண்ட விதுரர் என்பவர்  திருதராஷ்டிரா மற்றும் மகராஜா பாண்டுவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். முன்னொரு காலத்தில் விஜித்திரவீர்யா  என்ற...

Read More

சத்யோபதேசக் கதை

நாரதரின் சந்தேகம் சாந்திப்பிரியா ‘சத்யோபதேசக் கதை’ என்ற பெயரில் வடநாட்டு ஆலயத்  திருவிழாக்களில் நடைபெறும் பிரசங்கங்களில் கேட்டிருந்த ஒரு புராணக் கதை இது  ஒரு முறை விஷ்ணுவிடம் சென்ற நாரதர் கேட்டார், ” பெருமானே...

Read More

அஷ்டவாகர கீதை

அஷ்டவாக்கர கீதை சாந்திப்பிரியா நாம் அனைவரும் பகவத் கீதை என்பதையே கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் அதைப் போலவே உள்ளது இன்னொரு கீதையும். அஷ்டவாகர கீதை எனப்படும் அந்த கீதை பலருக்கும் தெரியாது. அஷ்டவாகர கீதை என்பது வேத காலத்தில்...

Read More

முருகன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஒரு முக்கிய அறிவிப்பு கடந்த சில நாட்களாக நான் முருகன் பக்தி இணையதளத்தின் முருகன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து கொண்டு இருப்பதினால் இந்த வலை தளத்தில் கட்டுரைகளை வெளியிட முடியவில்லை. ஆகவே இன்னும் சில நாட்களுக்குப்...

Read More

ராமானுஜர் மற்றும் ஆலய பண்டிதர்

ஆறுவது சினம்  சாந்திப்பிரியா  திருவரங்க ஆலயம் ரங்கநாதப் பெருமாளுக்கு உகந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் நல்லவர் அல்ல. பொய் பித்தலாட்டன்களை  நிறையவே செய்து வந்தவர். அவருடைய வாழ்கையின் குறிகோள் எத்தனை விரைவாக...

Read More

தர்பைப் புல்லின் மகிமை

தர்பைப் புல்லின் மகிமை சாந்திப்பிரியா    ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்பா நாட்டிலே  இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு  பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும்...

Read More

லஷ்மி புராணம்

சாந்திப்பிரியா  மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி...

Read More

வெண்கடுகு

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ”பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை....

Read More

பௌர்ணமி- அமாவாசை

அம்மாவாசை மற்றும் பௌர்ணமி  பிறந்த கதை    சாந்திப்பிரியா ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட...

Read More

ஸ்ரீலங்காவில் கண்ணகி வழிபாடு

 இலங்கையில் கண்ணகி வழிபாடு  புங்குடுத் தீவு  கண்ணகி ஆலயம்   சாந்திப்பிரியா  மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில்...

Read More

திருமுருகாற்றுப் படை

திருமுருகாற்றுப் படை சாந்திப்பிரியா சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர...

Read More

விஷ்ணுசஹஸ்ரநாமம் தோன்றிய வரலாறு

விஷ்ணு சஹஸ்ரநாமம்  பிறந்த கதை சாந்திப்பிரியா பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை...

Read More

கிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும்

 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும்  (வழிபாட்டுத் தலங்கள்  தோன்றிய  வரலாறு  ) -சாந்திப்பிரியா- – I- சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார். அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :-கிராம...

Read More

கிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும் – 2

 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் -2 (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய  வரலாறு  )  -சாந்திப்பிரியா- ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வட பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு இருந்துள்ளன. தென் பகுதி மக்கள்...

Read More

கிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும் – 3

  கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் -3 (வழிபாட்டுத் தலங்கள்  தோன்றிய  வரலாறு  )  -சாந்திப்பிரியா- ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே...

Read More

கிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும் – 4

 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் -4 (வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய  வரலாறு  )  -சாந்திப்பிரியா- நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை மாடன் (பார்வதியினால்...

Read More

ஷேத்ரபால பைரவர் காயத்ரி மந்திரம்

   சூரியன்  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி ஓம் பைரவாய வித்மஹே ஆகர்ஷணாய தீமஹி தந்நோ: சொர்ண பைரவ ப்ரசோதயாத்   ஸ்ரீ பைரவி காயத்ரி ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி தந்நோ: பைரவி ப்ரசோதயாத்     சந்திரன்    ஸ்ரீ கபால பைரவர்...

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 1

I (துவக்க உரை: – இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா ) எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள்....

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 2

  II பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின்  துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே...

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 3

III சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்)...

Read More

குபேர பூஜை

 பண விரயங்கள் நீங்கி செல்வம்  நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை   சாந்திப்பிரியா  ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச்...

Read More

ஜராசந்திரா

  மகாபாரதத்தில் வரும் ஜராசந்தா விஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அவருடைய தந்தையான பிரஹத்திரன் என்பவர் மகத நாட்டு மன்னன். மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா எனும் அசுர தேவதையையையும்  அவளது குழந்தைகளையும் யார் ஒருவர் வணங்கித்...

Read More

சிவ கவசம் -1

முன்னுரை பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. சிவகவசம்...

Read More

சிவ கவசம் – 2

  அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க (பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த...

Read More

சித்தர்கள்

சித்தர்களைப் பற்றி  தெரியாத தகவல்கள்…..விளங்காத தத்துவம் சாந்திப்பிரியா சில நாட்களுக்கு முன்னர் முன் பின் தெரியாத ஒரு அன்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கையில் புதுவையில் உள்ள மகான்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தார்....

Read More

குலதெய்வம்

 குல தெய்வங்களுக்கும் பிற தெய்வங்களுக்கும் என்ன வேறுபாடு ? இந்த வருடம் ஜனவரி மாதக் கடைசியில் திரு கே.வீ. பதி என்பவர் ‘What is ‘Kula Deivam’? How is it different from other Deivams?’ என்ற கேள்வியை என்னிடம்...

Read More

சிவ பூஜை

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?  ...

Read More

கான்வா விரதம்

கான்வா  விரதம்  சாந்திப்பிரியா  தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில்...

Read More

ஹரிஸ்சந்திர காட்

நான்காவது தூண்   விழுந்தால்   உலகம் அழியுமா ?    தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்)  கோதாலே எனும்  கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு கோட்டை உள்ளது. அதன்...

Read More

விசித்திரக் கனவு

என்னுடைய தாயாரும் தந்தையும் இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில்  எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும்...

Read More

அற்புத அமைப்பில் சிவலிங்கங்கள்

சாந்திப்பிரியா வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள்....

Read More

நீதிக் கதைகள் – 6

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6சாந்திப்பிரியா பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி  நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான் ....

Read More

அஷ்டவாக்கர கீதை

அஷ்டவாக்கர கீதைசாந்திப்பிரியா(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக...

Read More

தோஷங்களை அழிக்கும் பூஷணிக்காய்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1

 –சாந்திப்பிரியா — 1  நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் அல்லது சுபஸ்வீகாரம்  எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் ‘ஆத்மாவின் பயணக் கதை’ குறித்து எழுத வேண்டும்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 2

சாந்திப்பிரியா 2 10)  அந்த காரியம் என்ன என்றால் மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால், முடிந்தவரை மரணம் அடைய உள்ளவரின் தலையை சற்று நேரம் தன் தொடையில் வைத்துக் கொண்டு வலது காதில் பஞ்சாக்ஷர,...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -3

   –சாந்திப்பிரியா — 3   25)  ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 4

   –சாந்திப்பிரியா —   4 44) இந்த நிலையில் இறந்தவருக்கு பன்னிரண்டு  நாட்கள் சில சடங்குகளை செய்ய வேண்டும். அவற்றை செய்யாவிடில் இறந்தவரது ஆத்மாக்களை சாந்தி அடையச் செய்ய முடியாது. யமதர்மராஜரின் கருணையையும் பெற...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 5

 சாந்திப்பிரியா 5 76) அதன் பின் முன்போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 6

சாந்திப்பிரியா 6 108) ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் பத்து விதமான காற்று வெளியேற்ற மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்கள் வழியேதான் ஒருவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறும் என்கிறார்கள். இதிலும், அதாவது உயிர் வெளியேறும் ஓட்டைகள் எத்தனை...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 7

 –சாந்திப்பிரியா — 7 125) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது சுபம் அற்ற காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான அபரம்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 8

 சாந்திப்பிரியா -8- 144) முன்காலங்களில் நான் முதல் ஏழு பாகங்களில் உள்ள விஷயங்களின் சாராம்சங்களை கூறிய பின்னரே கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள கதையையும் சுருக்கமாக கூறுவார்கள். அவை அனைத்துமே இறந்தவருடைய ஆத்மாவானது பயணிக்கும்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 9

 –சாந்திப்பிரியா — 9   கருட  புராணக்  கதை  தொடர்கிறது ……… 144.16) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து ‘மனைவி மக்களே அழிவற்றவர்கள்  என்று  நீ  நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 10

  சாந்திப்பிரியா 10 147) பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்து வந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும். 148) தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11

   சாந்திப்பிரியா   11 170) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 12

  சாந்திப்பிரியா  12     196) பல காலமாக போதிக்கப்பட்டு  வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக...

Read More

கிராம தேவதைகள்

பெங்களூர்  மத்திய பகுதியில்  காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை  ஆலயங்கள்   சாந்திப்பிரியா தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை...

Read More

மர வழிபாடு

முன் காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள்.  நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின் அவதாரங்களாகவே கருதி ஆலயங்களில் அந்த...

Read More

லட்சுமி ஹயக்ரீவர் பூஜை

கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது ‘ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்’ என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்....

Read More

சந்திரனுக்கு சாபம்

ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும் முருகனும் இல்லாமலா விழா...

Read More

கிருஷ்ண வழிபாடு

கிருஷ்ண வழிபாடு சாந்திப்பிரியா கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண அவதாரத்தை எடுக்க அவர் பூமியிலே...

Read More

கிராம தேவதை மற்றும் பூத வழிபாடு

காலம் காலமாக இந்தியாவின் பல கிராமங்களிலும் உள்ள கிராம மக்கள் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களை வழிபாடு செய்தவண்ணம் இருக்கிறார்கள். கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களுக்கு தம் மீது உள்ள கோபம் காரணமாக தமது...

Read More
Loading

Number of Visitors

1,354,138

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites