Category: பாராயண நூல்கள்

சண்டி சப்த சதி – 1

சண்டி சப்த சதி சாந்திப்பிரியா சண்டி சப்த சதி என்பது என்ன?  சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி...

Read More

சண்டி சப்த சதி -2

சண்டி சப்த சதி -2 சாந்திப்பிரியா  சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதை இது. சுரதன் என்ற அரசன் மற்றும்...

Read More

சண்டி சப்தசதி -3

சண்டி சப்த சதி -3 சாந்திப்பிரியா    மகரிஷி மேதஸ் மேலும் கூறலானார் ”மன்னனே கேள். சப்த...

Read More

சண்டி சப்தசதி – 5

சண்டி சப்த சதி -5 சாந்திப்பிரியா அதுவரை அமைதியாக மகரிஷி கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வணிகன்...

Read More

குரு சரித்திரம் -1

தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள்...

Read More

குரு சரித்திரம் -2

அத்தியாயம் – 2  அற்புதமான கனவில் மிதந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சடாலென விழித்து எழுந்தார்.  தான் கண்டது உண்மையிலேயே கனவா அல்லது நனவா என்பதை அவரால் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் மனதில் மகிழ்ச்சி நிலவி இருந்தது. இனி...

Read More

குரு சரித்திரம் -3

 …………அத்தியாயம் -2(ii) குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ”மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து சந்தேகங்களும்...

Read More

குரு சரித்திரம் – 4

 …………அத்தியாயம் -2 (iii) குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார். ” ஒரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில்...

Read More

குரு சரித்திரம் – 5

 …………அத்தியாயம் -2 (iv) தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம் சுளிக்காமல்...

Read More

குரு சரித்திரம் – 6

அத்தியாயம் -3 அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை...

Read More

குரு சரித்திரம் – 7

………….அத்தியாயம் -3 (i) மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு  சென்ற  துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட...

Read More

குரு சரித்திரம் – 8

அத்தியாயம் – 4 சித்த முனிவர் கூறத் துவங்கினார் ” மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்டபோது உலகமே பிரளயத்தில் மூழ்கி  இருந்தது.  அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்திருந்தார்....

Read More

குரு சரித்திரம் – 9

அத்தியாயம் – 5 துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள்.   இந்த உலகில் தீமைகள்...

Read More

குரு சரித்திரம் -10

………..அத்தியாயம் – 5(i) கலி துவங்கி விட்ட  இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை  காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்....

Read More

குரு சரித்திரம் -11

………..அத்தியாயம் – 5(ii) அதைக்  கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு  தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது...

Read More

குரு சரித்திரம் -12

அத்தியாயம் – 6 சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ”என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின்...

Read More

குரு சரித்திரம் – 13

…………அத்தியாயம் – 6( i) இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின்...

Read More

குரு சரித்திரம் – 14

அத்தியாயம் – 7 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு செய்து...

Read More

குரு சரித்திரம் – 15

………….அத்தியாயம் – 7(i) ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான்....

Read More

குரு சரித்திரம் – 16

அத்தியாயம் – 8 சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்தப் பின் கதையை இன்னும் தொடர்ந்தார். ”ஸ்வாமி  ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பல ஷேத்திரங்களுக்கும் ...

Read More

குரு சரித்திரம் -17

………….அத்தியாயம் – 8 (i)  ஸ்ரீ பாத வல்லபா  கூறலானார்  ‘அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன்  என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின்...

Read More

குரு சரித்திரம் – 18

அத்தியாயம் – 9 நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ”சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும்...

Read More

குரு சரித்திரம் – 19

அத்தியாயம் – 10 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம்...

Read More

குரு சரித்திரம் – 20

அத்தியாயம் – 11 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன்  தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ” என பவ்யமாக...

Read More

குரு சரித்திரம் – 21

அத்தியாயம் – 12 மனதில் ஆனந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருந்த  கதைகளை அமைதியாக கேட்டவாறு தன்  நிலையை மறந்து சித்த முனிவரின் முகத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே...

Read More

குரு சரித்திரம் – 22

அத்தியாயம் – 13 சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தீர்தா பிரயாகில் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்ற  ஏழு முக்கியமான சிஷ்யர்களான பால ஸரஸ்வதி,  கிருஷ்ண...

Read More

குரு சரித்திரம் – 23

அத்தியாயம் – 14 நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் ‘ முனிவரே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன ஆயிற்று?...

Read More

குரு சரித்திரம் – 24

அத்தியாயம் – 15 அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்தார்.  அதற்குக்...

Read More

குரு சரித்திரம் – 25

அத்தியாயம் – 16 அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும்  யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார்  ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார். நான் மட்டுமே அவருக்கு...

Read More

குரு சரித்திரம் – 26

அத்தியாயம் – 17 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”நமத்ஹரகா நீ உண்மையான குரு பக்தி கொண்டவன். அதனால்தான் குருவின் மகிமைக் குறித்து நீ மேலும் மேலும் கேட்டு அறிந்து கொள்ள முயல்கிறாய். ஆகவே நான் கூறும் மற்ற கதைகளையும் ...

Read More

குரு சரித்திரம் – 27

அத்தியாயம் – 18 குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி, சிவா, பத்திரா,...

Read More

குரு சரித்திரம் – 28

அத்தியாயம் – 19 அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் ‘குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு சந்தேகம் உள்ளது....

Read More

குரு சரித்திரம் – 29

அத்தியாயம் – 20 சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த  நமத்ஹரகா  அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு  என்ன நடந்தது?’...

Read More

குரு சரித்திரம் – 30

அத்தியாயம் – 21 ‘இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக்  கொண்டு   கதறி அழுது கொண்டு  அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று  ‘தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று அன்புடன்...

Read More

குரு சரித்திரம் – 31

அத்தியாயம் -22 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே  ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக்  கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’. அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை  நோக்கி...

Read More

குரு சரித்திரம் – 32

அத்தியாயம் -23 அந்த செய்தி காட்டுத் தீயைப் போலப் பரவியது. கனக்கபூர் எனும் அந்த  ஊரில் இருந்த கிராம அதிகாரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமையைக் குறித்துக் கேள்விப்பட்டதும் அவரை சந்திக்க ஆவல் கொண்டான். கனக்கபூர் எனும் அந்த...

Read More

குரு சரித்திரம் – 33

அத்தியாயம் -24 இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும் கற்றறிந்த பெரும் பண்டிதர் ஆவார்....

Read More

குரு சரித்திரம் – 34

அத்தியாயம் -25 இப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை  முகலாய மன்னன் ஒருவன்  ஆண்டு வந்தான். அவன்  பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து  அவன் எதிரில் தர்க்கம் செய்யுமாறு...

Read More

குரு சரித்திரம் – 35

அத்தியாயம் -26  சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”அவர்களுக்கு  நற்புத்தி கொடுக்க குருதேவர் இப்படியாகக் கூறலானார் ‘பண்டிதர்களே நீங்கள் நன்கு அறிவீர்கள் ரிஷி முனிவர்கள் கூட வேதங்களை கற்க பெரும் சிரம்மப்பட வேண்டி...

Read More

குரு சரித்திரம் -36

அத்தியாயம் -27 அப்பொழுது அந்த வழியே எதேற்சையாக  சென்று கொண்டு இருந்த கீழ் ஜாதியை சேர்ந்தவன் எனக் கருதப்படும் ஒரு சண்டாளன் அங்கு இருந்த  குருதேவரை பார்த்தவுடன் ஓடி வந்து அவரை நமஸ்கரித்தான். அவர் முன் கைகளைக் கூப்பிக் கொண்டு...

Read More

குரு சரித்திரம் – 37

அத்தியாயம் -28 அனைவர் முன்னிலையிலும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை  பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் கேட்டான் ‘மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் அத்தனை உயர்வான பிராமணனாக இருந்த நான் ஏன் இந்த ஜென்மத்தில்...

Read More

குரு சரித்திரம் – 38

அத்தியாயம் -29 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல மகிமைகளை நிகழ்த்தி வந்தபோது ஒருநாள் அவரை சுற்றி நின்றிருந்தவர்கள் அவரிடம் கேட்டார்கள். ‘ஸ்வாமி நீங்கள் வீபுதியைக் கொண்டு...

Read More

குரு சரித்திரம் – 39

அத்தியாயம் -30 சித்த முனிவர் கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கனக்பூரில் இருந்தபோது அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குருதேவரை தரிசனம் செய்ய வந்து கொண்டு இருந்தனர்....

Read More

குரு சரித்திரம் – 40

அத்தியாயம் -31 ”அவர் கூறிக்கொண்டு இருந்ததைக் கேட்ட சாவித்திரி அவரிடம் கேட்டாள் ‘ஸ்வாமி அப்படியானால் நான் எப்படித்தான் என்னை பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை எனக்கு எடுத்து உரைப்பீர்களா?’ அதைக் கேட்ட அந்த...

Read More

குரு சரித்திரம் -41

அத்தியாயம் -32 ”இவை மட்டும் அல்ல  லோபமுத்ரவிடம் ஒரு விதவை எப்படி வாழ வேண்டும் என்பதையும் பிரஹஸ்பதி எடுத்துக் கூறினார். ‘தன்னுடைய  கணவன் இறந்து விட்டால் அவனுடைய மனைவி அவனுடன்  உடன்கட்டை ஏற வேண்டும். ஆனால் அந்த...

Read More

குரு சரித்திரம் – 42

அத்தியாயம் -33 ”மீண்டும் உயிர் கிடைத்து எழுந்த கணவருடன் சேர்ந்து சாவித்திரி மறுநாளும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தாள். அந்த தம்பதியினர் குருவின் முன் சென்று பவ்யமாக அமர்ந்தனர். சாவித்ரி கேட்டாள்...

Read More

குரு சரித்திரம் -43

  அத்தியாயம் – 34 சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ‘விலை மாதுவின் வீட்டில் அந்த தீ விபத்தில் இறந்து போன நாயும்  குரங்கும்தான் இந்த இரண்டு சிறுவர்களும்’ என்று பராசர மகரிஷி மன்னனிடம் கூறினார். அதனால் மன...

Read More

குரு சரித்திரம் – 44

அத்தியாயம் -35 சித்த முனிவர் இன்னும் கூறினார் ”அதன்  பிறகு சாவித்திரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் கேட்டாள் ‘ஸ்வாமி தயவு செய்து எங்களுடைய வரும் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுவீர்களா? தயவு செய்து எங்களுடைய...

Read More

குரு சரித்திரம் – 45

அத்தியாயம் -36  குருதேவருடைய சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்க அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ‘அவர் கூறுவதைக் கேட்கும்போதே தன்னுடைய அறியாமையை விலக்கிக் கொண்டு வருகின்றது என்பதால் இன்னமும்...

Read More

குரு சரித்திரம் – 46

அத்தியாயம் -37 ஸ்வாமிகள் தொடர்ந்து கூறினார்  ‘ வீட்டை நன்கு பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பூஜை அறையை தினமும் பெருக்கி சுத்தமாக துடைக்க வேண்டும். அதன் பின் ஸ்வாமிக்கு எதிரில் அரிசி மாவினால் கோலம் போட...

Read More

குரு சரித்திரம் – 47

 அத்தியாயம் -38ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அமர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் ‘ஸ்வாமி, உண்மையைக் கூறினால்...

Read More

குரு சரித்திரம் – 48

அத்தியாயம் -40 சித்த முனிவர் கூறினார் ”அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார்.  அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும்  மனத் துயரம் அடைந்த நரஹரி ...

Read More

குரு சரித்திரம் – 48

 அத்தியாயம் -39சித்த முனிவர் கூறினார் ”அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு அறுபது வயது ஆயிற்று....

Read More

குரு சரித்திரம் -50

 அத்தியாயம் -41சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ...

Read More

குரு சரித்திரம் 51

அத்தியாயம் -42 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார் ‘அனைவரையும்  ஸ்வாமிகள்  ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை  சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள் அனைவரும் குளித்து...

Read More

குரு சரித்திரம் – 52

அத்தியாயம் -43 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  ‘கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக்...

Read More

குரு சரித்திரம் – 53

அத்தியாயம் – 44 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கங்காபுரத்தில் நந்திவர்மா  என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை  வெண் குஷ்ட நோய் வந்து விட்டது.  அவர்  தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும்...

Read More

குரு சரித்திரம் – 54

அத்தியாயம் – 45 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க  விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில்  கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற ...

Read More

குரு சரித்திரம் – 55

அத்தியாயம் – 46 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. பல்வேறு...

Read More

குரு சரித்திரம் – 56

அத்தியாயம் – 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள்.  கனக்பூரில்  ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை  செய்த பின்...

Read More

குரு சரித்திரம் – 57

அத்தியாயம் – 48 சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்  ‘சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள்  கனக்பூரில்  தங்க முடிவு செய்தார்? அதற்கு சித்த முனிவர் ...

Read More

குரு சரித்திரம் – 58

அத்தியாயம் – 49 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘ முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து நடப்பது கல்பதாரு...

Read More

குரு சரித்திரம் – 59

அத்தியாயம் – 50 சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ”தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன்...

Read More

குரு சரித்திரம் – 60

அத்தியாயம் – 51 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு  கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு...

Read More

குரு சரித்திரம் – 61

அத்தியாயம் – 52 இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்  பற்றிய  கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகள்  மறைந்து போனக் கதையைக்  கேட்டதும் அப்படியே தன்  நிலை...

Read More

குரு சரித்திரம்

குரு சரித்திரம் – சில விவரங்கள்  சாந்திப்பிரியா குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம்...

Read More

ரகுவம்சம் – 1

ரகுவம்சம்-1 – சாந்திப்பிரியா – காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும்...

Read More

ரகுவம்சம்- 2

ரகுவம்சம்-2 – சாந்திப்பிரியா –  அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். ‘குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ...

Read More

ரகுவம்சம் – 3

ரகுவம்சம் – 3 – சாந்திப்பிரியா –  ரகுவின்பிறப்பும் ,  இந்திரனுடன் யுத்தமும் அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில்...

Read More

ரகுவம்சம்- 4

ரகுவம்சம் – 4 – சாந்திப்பிரியா –  கெளட்ச முனிவர் யாசகம்  கேட்டு வந்த  கதை வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை ...

Read More

ரகுவம்சம் – 5

ரகுவம்சம்-5 – சாந்திப்பிரியா –  அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம்  ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும்,...

Read More

ரகுவம்சம் – 6

ரகுவம்சம்-6 – சாந்திப்பிரியா –  அயன்  மரணமும்,  தசரதன் பதவி ஏற்றதும்  அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும்...

Read More

ரகுவம்சம் – 7

ரகுவம்சம்-7 – சாந்திப்பிரியா –  மன்னன் தசரதன்  பெற்ற சாபம்    அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம்...

Read More

ரகுவம்சம்- 8

ரகுவம்சம்-8 – சாந்திப்பிரியா –  விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும்   சீதையின் ஸ்வயம்வரமும் நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள்...

Read More

ரகுவம்சம் – 9

ரகுவம்சம்-9 – சாந்திப்பிரியா –  ராமர் சீதையை மணந்ததும்  பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும் சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என...

Read More

ரகுவம்சம் – 10

ரகுவம்சம்-10 – சாந்திப்பிரியா –  ராமரின் வனவாசம்  ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம்  பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள்....

Read More

ரகுவம்சம் – 11

ரகுவம்சம்-11 – சாந்திப்பிரியா –  லவ குசர் பிறப்பும்  ராமருக்கு வந்த சோதனையும் ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை...

Read More

ரகுவம்சம்- 12

ரகுவம்சம்-12 – சாந்திப்பிரியா –  ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடர்வும் இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து...

Read More

ரகுவம்சம் – 13

ரகுவம்சம்-13 – சாந்திப்பிரியா –  குசன் நாக கன்னிகையை  மணந்த கதை   இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த...

Read More

ரகுவம்சம் – 14

ரகுவம்சம்-14 – சாந்திப்பிரியா –  ரகுவம்ச அழிவின் துவக்கம் இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு...

Read More

ரகுவம்சம் – 15

ரகுவம்சம்-15 – சாந்திப்பிரியா –  ரகுவம்ச ஆட்சி தொடர்வு   முறிந்தது பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி...

Read More
Loading

Number of Visitors

1,354,238

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites