Category: அவதாரங்கள்

ராம்தேவ் மஹராஜ்

ஸ்ரீ ராம்தேவ் பாபா – அற்புத சித்தர் சாந்திப்பிரியா (இவரைப் பற்றி நான் எழுதிய இந்தக் கதை எந்த இதழில் வெளியாயிற்று என நினைவில்லை. பாபாஜி சித்தர் ஆலயம் அல்லது ஆன்மீக ஆலயம் அல்லது ஓம் சரவண பவா போன்ற பத்திரிகையின் என்ற எதோ ஒரு...

Read More

முதிராஜ் சமூகம்

முதிராஜ் சமூகம் சாந்திப்பிரியா முதிராஜ் அதாவது முத்திரையர் எனும் சமூகத்தினர் தம்மை ஷத்ரியர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் போர் வீரர்கள். திராவிட வழி வந்த மலைவாசியினர். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியதில் பெரும் பங்கு...

Read More

சித்தர் குலாப் ராவ்

 ஆலமரத்தடியில் கேட்ட கதைகள் -6 சித்தர்  குலாப்  ராவ்   சாந்திபிரியா இந்தியாவில் பல்வேறு சித்தர்களும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் இந்தியா  ஒரு புனித நாடாகவே உள்ளது. அப்படிப்பட்ட சித்தர்களில் வழி...

Read More

மவுன நிர்வாண ஸ்வாமிகள்

ஸ்ரீ மௌன நிர்வாண ஸ்வாமிகள் சாந்திப்பிரியா திண்டுக்கல்  பழனி நெடும் சாலையில்  உள்ளதே கசவனம்பட்டி  என்ற கிராமம்.  திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள கசவனம்பட்டி  அமைதியானது.  ஆன்மீகத்தில்...

Read More

அண்ணன் சுவாமிகள்-16

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்  –  16 அண்ணன் சுவாமிகள் சாந்திப்பிரியா திருவாரூரில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவல் என்ற ஊரின் அருகில் உள்ள இடமே புத்தூர் என்பது.  1937 ஆம் ஆண்டு அந்த ஊரில்  பிறந்தவரே...

Read More

தன்வந்தரி – ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி –17

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -17 தன்வந்தரி ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி சாந்திப்பிரியா தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது...

Read More

விந்த்யாவாசினி தேவி- 26

ஆலமரத்து அடியில் கேட்ட சக்தி தேவியின் கதைகள் -26 விந்த்யாவாசினி தேவி சாந்திப்பிரியா உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெரிய நகரமே மிர்ஜாபூர் என்பது. அது பார்லிமென்ட் தொகுதியாகும். அங்கிருந்து ஏழு கிலோ தொலைவில் உள்ளது விந்தியாச்சல்...

Read More

தச மஹாவித்யா -1

மஹாவித்யா- சில விளக்கங்கள்   – (1) சாந்திப்பிரியா  தக்ஷ்யனின் மகளாகப் பிறந்த பார்வதி அந்த ஜென்மத்திலும் சிவ பெருமானை மணந்து கொண்டாள். ஆனால் பின்னர் சிவபெருமானுடன் தக்ஷ்யனுக்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் மாமனார் செய்த எந்த...

Read More

தேவி சாகம்பரி

பஞ்சகாலத்தில் அவதரித்து பட்டினி தீர்க்கும் தேவி சாகம்பரி சாந்திப்பிரியா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் துர்கம் என்ற அசுரன் இருந்தான். அவன் கடுமையான தவம் புரிந்து பிரும்மாவிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று விட்டான்.  அந்த...

Read More

தச மஹாவித்யா — 5

மஹாவித்யா  –  (5)   தூமாவதி    தேவி சாந்திப்பிரியா  மகா வித்யா தேவிகளில் இன்னொருவளே தூமாதேவி. அவள்  துக்கங்களின் தேவி .சிவன் இல்லாவிடில் கூட அவர் இருப்பவர் என்பது அவர் சிறப்பு. ஒரு முறை சிவா பெருமான் அனைவருக்கும் சில...

Read More

தச மஹாவித்யா — 4

மஹாவித்யா  –  (4)   திரிபுரா  பைரவி  தேவி சாந்திப்பிரியா  திரிபுரா  பைரவி என்பவள் மகா வித்யாவின் பத்தாவது தேவியாவாள். அவளுக்குப் பல ரூபங்கள் உண்டு. ஒன்று சாந்தமான தோற்றம், இரண்டாவது பயங்கரமானத் தோற்றம். இரண்டிலும் நான்கு...

Read More

தச மஹாவித்யா — 3

மஹாவித்யா  –  (3)   சின்னமஸ்தா   தேவி சாந்திப்பிரியா   மஹா வித்யாவின் இன்னொரு தேவி சின்னமஸ்தா ஆவாள். அவளும் பயங்கரமான உருவம் கொண்டவள்.  அவள் வெட்டப்பட்ட தலையுடன் , ரத்தம் பீறிட, அதை அவளது தலையும், இரண்டு பெண்களும் ...

Read More

தச மஹாவித்யா – – 2

மஹாவித்யா  –  (2)   தாரா தேவி சாந்திப்பிரியா  தசமகா வித்யாவில் வரும் ஒரு அவதார தேவியே தாரா தேவி என்பவள். அவள் யார்? அவள் மகா சக்தியின் மூன்றாவது கண்ணாக வந்தவளாம். அவளைப் பற்றி கூறப்படும் ஒரு கதை இது.  சிவபெருமான் ஆலகால...

Read More

தச மஹாவித்யா- 11

மஹாவித்யா – (11) புவனேஸ்வரி  தேவி சாந்திப்பிரியா  மகா வித்யாவின் நான்காவது தேவியே புவனேஸ்வரி தேவி. புவனம் அதாவது உலகை ஆள்பவளே அவள் என்பதினால் அவள் புவனேஸ்வரி என்ற பெயர் கொண்டாள். அவள் தோன்றிய கதை எது. ஒரு முறை பராசக்த்தி...

Read More

தச மஹாவித்யா- 10

மஹாவித்யா – (10)    மாதங்கி தேவி சாந்திப்பிரியா மாதங்கியும் மகா வித்யாவின் ஒன்பதாவது சக்தி தேவியே. அவள் தோன்றிய கதை இது.  இவளும் லலிதா பரமேஸ்வரியுடன் பண்டாஸுர வாதத்தில் கலந்து கொண்டவள் ஆவார். அவள் எப்படி முதலில்...

Read More

தச மஹாவித்யா- 9

மஹாவித்யா  –  (9)   கமலாம்பிகா தேவி சாந்திப்பிரியா  மகா வித்யாவின் பத்தாவது அவதாரம் கமலாம்பிகா தேவி. தாமரை மலர் மீது அமர்ந்து கொண்டு தங்க நிறத்தில் ஜொலிப்பவளுக்கு நான்கு யானைகள் நதியில் இருந்து நீரை அவள் மீது ஊற்றிய...

Read More

தச மஹாவித்யா- 8

மஹாவித்யா  –  (8)   காளி  தேவி சாந்திப்பிரியா    மகாவித்யாவில் சக்தி தேவி காட்டிய ஒரு முக்கியமான தோற்றம் காளி தேவியின் தோற்றமே.அவளுடைய  யந்திரத்தை  கடுமையான விதிப்படியே பூஜித்து ஆராதிக்க வேண்டும். தக்க குரு இல்லாமல்...

Read More

தச மஹாவித்யா- – 7

மஹாவித்யா  –  (7)   பகளாமுகி  தேவி சாந்திப்பிரியா  சத்யுகத்தில் ஒருமுறை மகா பிரளையம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்றுவிட அதனால் கவலையுட்ற விஷ்ணு  சௌராஷ்டிரத்தில் ஒரு இடத்தில் சென்று தனிமையில் அமர்ந்தார்....

Read More

ஸ்ரீ நரசிம்ம  சரஸ்வதி ஸ்வாமி/ Shri Nrusimha Saraswathi Swamiji

ஸ்ரீ நரசிம்ம  சரஸ்வதி சாந்திப்பிரியா பகவான் தத்தாத்திரேயர் பரம்பரையில் வந்த ஸ்ரீ வல்லபாவிற்கு  அடுத்த அவதாரம் ஸ்ரீ நரசிம்ம  ஸ்வாமி  அவர்கள். மகராஷ்டிராவில் வராட் என்ற மாவட்டத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவருடைய ...

Read More

ஆலய காவல் தெய்வம் கருப்பஸ்வாமி

மதுரை அழகர் ஆலய காவல் தெய்வம் கருப்பஸ்வாமி சாந்திப்பிரியா  கருப்பஸ்வாமி சன்னதி உள்ள மதுரை  அழகர் ஆலயம்   சாதாரணமாக கருப்பஸ்வாமி எனும் கடவுளை கிராமத்தைக் காக்கும் கிராம தேவதையான கருப்பசுவாமி என்றே பலரும் நினைத்து இருப்பார்கள்....

Read More

காத்தாயி அம்மன்

காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி பிறந்த கதை சாந்திப்பிரியா    வள்ளிமலை ஆலயத்தில் வள்ளி தேவி  முன்னொரு காலத்தில் தொண்டை மண்டலத்தில் வள்ளி மலை எனப்படும்  இடத்தில் இருந்த மலை அடிவாரத்தில் நம்பி  என்ற ஒரு வேடன் இருந்தான். ( அது...

Read More

ஆலயங்கள் செல்லும் வழிதடம்

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா   படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்   பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம்...

Read More

ஸ்ரீ கோண்ட்வாலே மகராஜ்

ஸ்ரீ கோண்ட்வாலே மகராஜ் ராம பக்தியை பரப்பிய துறவி  சாந்திப்பிரியா  படம் நன்றி: http://www.mandesh.com/english/mandesh_galleryalbum_details.php?albumId=2 மகாராஷ்டிரா மானிலத்தின் சத்தாரா எனும் மாவட்டதில் உள்ள கோண்ட்வாலே எனும்...

Read More

அனகாபள்ளி நூக்கலம்மா

அனகாபள்ளி நூக்கலம்மா  சாந்திப்பிரியா  ஆந்திரப்பிரதேச மானிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள ஒரு கிராமமே அனகாபள்ளி என்பது. அனகாபள்ளி வெல்லம் மிகவும் சுவையானது, அகில உலக அளவில் பெருமை வாய்ந்தது. காரணம் அங்கிருந்து பெருமளவில்...

Read More

இசக்கி அம்மன்

  இசக்கி அம்மன் சாந்திப்பிரியா    இசக்கி அம்மன்  இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக...

Read More

ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம்

நாகம்மா நாராயணசுவாமி  ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம் சாந்திப்பிரியா ஆந்திரப்பிரதேசத்தின் செகந்திராபாத்தின் திருமலகிரியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஜெயலஷ்மி அம்மாள் குருஸ்தானம் என்பது நாக தேவதைக்காக அமைக்கப்பட்டு உள்ள ஆலயம். அந்த ஆலயத்தை...

Read More

காத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை

காத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை சாந்திப்பிரியா  வள்ளி உருவில்                           காத்தாயி உருவில் முருகப் பெருமானின் மனைவியே வள்ளி தேவி. அவளே காத்தாயி அம்மன் என்ற பெயரிலும்  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி...

Read More

பிராமராம்பிகா தேவி

பிராமராம்பிகா தேவி சாந்திப்பிரியா   பிராமராம்பிகா தேவி என்பவள் பதினெட்டு சக்திகளில் ஒரு அவதாரம் . அவள் பார்வதி தேவியின் ரூபம். பகவான் சிவபெருமானை மலிகார்ஜுன ஆலயத்தில் மணந்து கொண்டவள். அந்த தேவியைப்  பற்றிய கதைகள்  பலவும் உண்டு....

Read More

பராசக்தி ஸ்வரூபம்

பராசக்தி ஸ்வரூபம் சாந்திப்பிரியா தேவர்களை துன்புறுத்தி வந்து கொண்டு இருந்த அருணசுரனை பராசக்தி வதம் செய்தாள். மகிஷாசுர ரூபத்தில் மகிஷாசுரனை வதம் செய்தாள். அது போல ஹிரண்யகசிபுவை நரசிம்மர் வதம் செய்ய, சூரபத்மனை சுப்பிரமணியர் வதம்...

Read More

வைஷ்ணவ தேவியின் கதை

வைஷ்ணவ தேவியின் கதை சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணு மற்றும் பிரும்மாவின் மனைவிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதியின் அவதாரமான காளி தேவி என்ற மூவரும் இந்த உலகில் அதர்மத்தை ஒழித்து உலகை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற...

Read More

வீரபத்திரர்

வீரபத்திரர் சாந்திப்பிரியா வீரபத்திரஸ்வாமி என்பவர் சிவபெருமானின் முடியில் இருந்து வந்தவர் என்றும் அவர் வேர்வையில் இருந்து வந்தவர் என்றும் கிராமியக் கதைகள் உள்ளன. அவரை புராண இதிகாசங்கள் ஒரு பிரதான தெய்வமாக அல்லது பிரசித்தமான...

Read More

கருப்ப ஸ்வாமி – காவல் தெய்வம்

 கருப்ப ஸ்வாமி – காவல் தெய்வம்  சாந்திப்பிரியா சிறு முன்னுரை: இவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்டு காலமாக சர்ச்சைகள் பல...

Read More

பெரியாச்சி அல்லது பேச்சி அம்மன்

 பெரியாச்சி அல்லது பேச்சி அம்மன்  சாந்திப்பிரியா  பெரியாச்சி அல்லது பேச்சி அம்மன் எனும் தேவதை காளியின் அவதாரம். முன் ஒரு காலத்தில் பிராமணர்கள் அல்லாதோர் வணங்கித் துதித்த தெய்வம் அவள். ஆனால் காலப்போக்கில் அவளை பிராமணர்களும்...

Read More

நேபாள நாட்டின் பெண் தெய்வம் தலிஜூ பவானி

நேபாள நாட்டின்  பெண் தெய்வம்  சாந்திப்பிரியா  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறை உள்ளது. அதில் நமது அண்டை நாடான நேபால் நாடும் விதி விலக்கு அல்ல. நேபாளத்தில் நிறைய தெய்வங்கள், தேவதைகள், போதிசத்துவ பிறவிகள் என பலரும்...

Read More

அன்னை குருமா சாந்தம்மா

குருமா   சாந்தம்மா சாந்திப்பிரியா 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று திரு ரங்கசாமி ஐயங்கார் மற்றும் கனகாம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தவரே குருமா  சாந்தம்மா என இன்று போற்றி வணங்கப்படும் அன்றைய செல்வி சௌந்தர்யா ஆவார்....

Read More

அய்யா வழி அய்யா வைகுண்டர் வரலாறு

  அய்யா வழி தோன்றக் காரணம் இக்கலியுகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் நிறைந்து இருந்த நேரம். முக்கியமாக தென் இந்தியாவில் கன்யாகுமரி மற்றும் கேரளப் பகுதிகளான திருவனந்தபுரம்,...

Read More

வள்ளி மலைப் பொங்கி தேவி

வள்ளி மலைப்  பொங்கி தேவி சாந்திப்பிரியா வள்ளி தேவி எனும் பொங்கி தேவி   ஸ்ரீ வள்ளிதேவி சில அவதாரங்களை எடுத்து இருக்கின்றாள். அதில் ஒரு அவதாரமாக அவள் காத்தாயி எனும் பெயரில் சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயம் ஒன்றில் அமர்ந்து...

Read More

பலராம அவதாரம்

பலராம  அவதாரம் சாந்திப்பிரியா  இராமாயண யுத்தம் முடிந்து பகவான் ராமர்  அவர் மனைவி சீதா தேவி மற்றும் பகவான் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. பகவான் ராமரும், பகவான்  லஷ்மணரும்...

Read More

வரகூர் ஆலயமும் நாராயண தீர்த்தரும்

வரகூர் ஆலயமும் நாராயண தீர்த்தரும் சாந்திப்பிரியா பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15...

Read More

பாம்பன் ஸ்வாமிகள்

பாம்பன் ஸ்வாமிகள் சாந்திப்பிரியா  1848 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பாம்பன் என்ற இடத்தில் இருந்த ஸ்ரீ சாந்தப்பிள்ளை மற்றும் செங்கமத்தாள் என்ற ஒரு சைவ வழியைச் சார்ந்த தம்பதியினருக்கு பிறந்தக் குழந்தையே அப்பாவு. படிப்பில் நட்டம்...

Read More

கருணைமிகு காத்தாயி

கருணைமிகு காத்தாயி சாந்திப்பிரியா  சித்தாடி காத்தாயி அம்மன் எங்கள் குல தெய்வம். தஞ்சாவூரில்   கோவிலூரில் உள்ள காத்தாயி அம்மனின் இன்னொரு கோவிலைப் பற்றி எனக்கு ஒருவர் அனுப்பி இருந்த தகவலை காத்தாயி அம்மனை வழிபடும் பக்தர்களின்...

Read More

வெள்ளையம்மா சரித்திரம்

வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக...

Read More

ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார்

வாணிய செட்டியார்களின்    குல தெய்வம் பிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை ஸ்தாபித்தவர்கள் எனக் கருதி...

Read More

நீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 1

1 எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது...

Read More

யமதர்மராஜர்

யமதர்மராஜர் சாந்திப்பிரியா நீதியைக் காக்கும் கடவுள், நியாயத்தைத் தரும் கடவுள் அல்லது மரணத்தின் கடவுள் என்று யமதர்மராஜரைக் குறித்து கூறுவார்கள். கருமை  நிறத்துடன் பயங்கரமான உருவைக் கொண்டவரே யம பெருமான் ஆவார். அவருக்கு வேத...

Read More

சாமுண்டா மற்றும் துல்ஜா தேவி

சாமுண்டா மற்றும் துல்ஜா தேவி எழுதியவர் : சாந்திப்பிரியா மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் அவற்றின் கட்டுமானம் மற்றும் வரலாற்றின் பின்னணியினால் பெரும் புகழ்பெற்று விளங்குகின்றன. அதில் ஒன்றுதான் தேவாஸ் எனும் சிற்றூரில் உள்ள...

Read More

அஸ்வாரூடா தேவி

அஸ்வாரூடா தேவி என்பவள் பார்வதியின் சக்தியான திரிபுரசுந்தரி தேவியின் சக்தியில் இருந்து வெளியான தேவி ஆவாள். அஸ்வாரூடா தேவி எதற்காக படைக்கப்பட்டாள்? ஒருமுறை தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட பார்வதி தேவி அங்கு அவரால்...

Read More

காளிகாம்பாள்

மிகப் பழமை வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேவியின் ஒரு ஆலயம் சென்னையின் நெரிச்சலான ஒரு சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தோ அல்லது மகிமைக் குறித்தோ பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. காளிகாம்பாள் ஆலயம்...

Read More

ஜேஷ்டா தேவி

நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி….மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம்...

Read More

தேவி பகலாமுகி

பகுளாமுகி தேவி -சாந்திப்பிரியா- மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து...

Read More

ஷீதல் மாதா தேவி

தென் இந்தியாவில் மாரியம்மனைப் போற்றி வணங்குவதை போல காலரா, அம்மை போன்ற நோய்களை குணப்படுத்துபவள்...

Read More
Loading

Number of Visitors

1,354,206

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites