Category: மஹான்கள்

பராசர முனிவர் / Sage Parasara

பராசர முனிவர் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவருடைய சிஷ்யனான கல்மஷாபாதன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் நிறைய நற்பண்புகள் மிக்கவன். பல்வேறு பூஜைகள், யாகங்கள் என அனைத்தையும் செய்து வந்தவன். அதே நேரத்தில்...

Read More

கோதாவரி அன்னை/ Godavari Ma

கோதாவரி அன்னையும் ஸத்குரு உபாஸனி மஹாராஜும் சாந்திப்பிரியா பெண் சாத்விக்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் அங்கும் இங்குமாக சில அற்புதமான ஆற்றலைப் பெற்ற பெண் சாத்விக்கள் இருந்துள்ளனர்.  அவர்களில் ஒருவரான கோதாவரி மா...

Read More

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள்

நான் சந்தித்த ஸ்வாமிகள்    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய பீடாதிபதி  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் சாந்திப்பிரியா பல வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு முறை பெங்களூரில் ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்குக் சென்று தரிசனம் செய்தப் பின்...

Read More

ஸ்ரீ நரசிம்ம  சரஸ்வதி ஸ்வாமி/ Shri Nrusimha Saraswathi Swamiji

ஸ்ரீ நரசிம்ம  சரஸ்வதி சாந்திப்பிரியா பகவான் தத்தாத்திரேயர் பரம்பரையில் வந்த ஸ்ரீ வல்லபாவிற்கு  அடுத்த அவதாரம் ஸ்ரீ நரசிம்ம  ஸ்வாமி  அவர்கள். மகராஷ்டிராவில் வராட் என்ற மாவட்டத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவருடைய ...

Read More

அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள்

அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த மகராஜ் ஸ்வாமிகள் -சாந்திப்பிரியா- உலகத்தில் எப்போதெல்லாம் பாபச் செயல்கள் தலை தூக்கி நிற்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் பல ரூபங்களிலும் தோன்றி அதர்மங்களை அழிக்கின்றார், மக்களை காப்பாற்றுகின்றார் என்பது சத்திய...

Read More

ஸ்ரீ ராம்தேவ் பாபா- அற்புத சித்தர்

ஸ்ரீ ராம்தேவ் பாபா – அற்புத சித்தர் சாந்திப்பிரியா  ( இந்தக் கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதினேன். ஆனால் பாபாஜி சித்தர் ஆன்மீக ஆலயம், ஆன்மீக ஆலயம் , ஓம்  போன்றவைகளில்  எந்த இதழில் இது வெளியாயிற்று என்று நினைவில்லை....

Read More

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி சாந்திப்பிரியா  ”பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன , தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும், குளங்களும் உள்ளன, படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன, ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க...

Read More

ஆலப்பாக்கம் சதானந்த ஸ்வாமிகள்

  ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் யார், அவர் எங்கிருந்து வந்தார் , அவருடைய தாய் தந்தை யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவரை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு சாது ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்பவர் அழைத்து வந்துள்ளார். ஸ்ரீ...

Read More

63 சைவ நாயன்மார்கள் -நமி நந்தி அடிகள் –

 63 சைவ நாயன்மார்கள் -நமி நந்தி அடிகள் – சாந்திப்பிரியா   நமி நந்தி அடிகள் நமி நந்தி அடிகள் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவர். பெரும் சிவ பக்தர். திருவாரூரில் வாழ்ந்தவர். அவர் தினமும் திருவாரூரில் இருந்த சிவன் ஆலயத்துக்குச்...

Read More

குருவைத் தேடி- நரசிம்ம ஸ்வாமிஜீயின் பயணம்

சாந்திப்பிரியா இன்று அகில உலகமெல்லாம் புகழ்ந்து போற்றி வணங்கப்படும் சீரடி சாயிபாபாவின் புகழை இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டு சென்ற பெருமை ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி என்பவரையே சாரும்.  அவரே சென்னையில் அகில இந்திய சாயி சமாஜம் என்ற...

Read More

ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் வரலாறு

ஸ்ரீமத் நடனகோபால நாயகி  ஸ்வாமிகள் வரலாறு   சாந்திப்பிரியா    படம் நன்றி : http://www.srimannayagi.org/nayagiphotos.htm# ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்பவர் மதுரையில் வாழ்ந்து கொண்டு இருந்த நெசவாள தம்பதியினருக்குப்...

Read More

கடையிற் ஸ்வாமிகள் எனும் சித்தர்

கடையிற் ஸ்வாமிகள்    -சாந்திப்பிரியா-   நாம் சித்தர்களைப் பற்றி நிறையவே படித்திருந்தாலும், அவர்களில் பலரது வாழ்க்கை வரலாறு சரிவரத் தெரியவில்லை.   நமக்கு தெரிந்த உண்மைகளையும், வரலாறுகளையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில்...

Read More

பொம்மபுர ஆதீனம் – 1

முதலில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். சித்தர்கள் என்றால் பதினெட்டு சித்தர்கள் மட்டுமே என்று நாம் பலரும் நினைத்து இருக்கிறோம். அந்த பதினெட்டு சித்தர்களும் ஆரம்ப காலத்தில் இருந்த முதன்மை சித்தர்கள். 1. கொங்கணவர்...

Read More

பொம்மபுர ஆதீனம் – 2

  சங்குகன்னர் யார் என்றால் பார்வதி குளித்துக் கொண்டு இருக்கும்போது  அவர் குளிக்கும் இடத்தை பாதுகாத்து வந்த சிவகணங்களில் ஒருவர்.  ஒருமுறை பார்வதி குளித்துக் கொண்டு இருக்கையில் உள்ளே நுழைய முயன்ற சிவபெருமானை தடுத்து...

Read More

பொம்மபுர ஆதீனம் -3

நிற்க, அது நடந்த பல காலத்துக்கு முன்னரே சூரபத்ம யுத்தம் நடைபெற்றபோது சூரபத்மன் முருகப் பெருமானால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தான். மரணம் அடையும் தருவாயில் முருகனிடம் அவன் ‘நான் உமக்கு மயில் வாகனமாக அமைய...

Read More

பொம்மபுர ஆதீனம் – 4

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். தம்மிடம் வரும் மனிதர்களைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சித்தர்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் வேற்று உருவில் வந்திருக்கும் தேவ கணங்களை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதுவே தேவ...

Read More

பொம்மபுர ஆதீனம் -5

அது போலவே தன் மூலம் சாபம் விலகிய சிவஞான பாலசித்தரையும் இன்னும் ஐநூற்றாண்டு காலம் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வீர சைவ சித்த நெறியையும் பக்தி மார்கத்தையும் பரப்பிக் கொண்டும், சித்த முனிவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டும் இருக்குமாறு...

Read More

சித்தர் குருசாமி அம்மையார்

புதுவையில் உள்ள சித்தர் சமாதிகளில் குருசாமி அம்மையார் எனும் பெண் சித்தரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் மற்றும் அவருடைய வாழ்கைக் காலம் போன்றவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு...

Read More

மருதனல்லூர் ஸ்வாமிகள்

மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள் மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு...

Read More

ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள்

மரத்தின் அடியில் ஸ்வாமிகள் அமர்ந்திருந்த  அதே காட்சியில் வரையப்பட்ட படம். அதன்  அடியில் உள்ள படம் ஸ்வாமிகள் அமர்ந்து  கொண்டு இருந்த நிலையில் சமாதியில்  அடக்கம் செய்யப்பட்டபோது எடுத்த படம் இந்த உலகில் கடந்த பல நூற்றாண்டுகளில்...

Read More

சட்டாம்பிள்ளை ஸ்வாமிகள்

ஒரு கணம் சிந்திக்கிறேன்………… நான் இந்த கட்டுரையை எழுதியதின் காரணம் வினோதமானது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சக பிரயாணி இந்த மஹான் குறித்த பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தார்....

Read More

அழகர் சித்தர் சமாதி ஆலயம்

புதுச்சேரியில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் ஆலயம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த ஆலயத்துக்கு செல்லலாம். இந்த ஆலயத்துக்குள் நுழைந்தாலே மண் மற்றும் சிமெண்ட்...

Read More

மகரிஷி பதஞ்சலி

தெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை. பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த  தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு...

Read More

Gurulinga Swamigal- English

Many Samadhi of Mahans and Siddha Purush are seen in some parts of Chennai city in Tamilnadu. According to a rough estimate there are over fifty Samadhis, with their own vibrant history behind each one of them. It is believed...

Read More

குருலிங்க ஸ்வாமிகள்

தமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும்  தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது.  சாதாரணமாக அதீத சக்தி...

Read More

குடை ஸ்வாமிகள்

சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும். காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவர்கள் வெய்யில் மற்றும் மழையை பொருட்படுத்தியது இல்லை....

Read More

மாயம்மா

தெய்வீக அன்னை மாயம்மா -சாந்திப்பிரியா- (மேலே உள்ள இரு படங்களையும் இன்று (08 -10 -2018...

Read More

அன்னை மீரா

அன்னை மீரா தெய்வீக பெண்மணி -சாந்திப்பிரியா- அன்னை மீரா என அழைக்கப்படும்  தெய்வீக பெண்மணி, தெய்வீக...

Read More
Loading

Number of Visitors

1,354,270

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites