Category: புராண காவியங்கள்

வீரவனப் புராணம்

  சாந்திப்பிரியா சிவகங்கை மாவட்டம்  தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று.  இம் மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற ஆலயங்கள் பலவும் உள்ளன. அவற்றில் ஒன்றே வீர சேகர உமையாம்பிகை...

Read More

துலா புராணம் -1

துலா புராணம்-1 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தந்த சிறப்புக்களை அறிந்து கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புராணத்தைப் படிப்பது மூலம், நமது குடும்பங்களில் அமைதி நிலவும், மகிழ்ச்சி...

Read More

துலா புராணம் – 2

துலா புராணம்-2 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா அகஸ்தியர் கூறலானார் : முன்பொரு காலத்தில் கிருதமாலா எனும் நதிக்கரையில் இருந்த மதுராபுரி எனும் ஊரில் வேதராசி எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அந்த ஊர் ஆயிரக்கணக்கான பசுக்கள் இருந்த...

Read More

துலா புராணம் -3

துலா புராணம்-3 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா சந்திரகாந்தா அந்த ஊரிலேயே தங்கி இருந்தாள். கணவன் தன்னை விட்டு விலகிப் போனப் பின் முன்பை விட தைரியம் கொண்டு பல இளைஞர்களுடன் கூடி, தனது காம இச்சையை தணித்துக் கொண்டு, ...

Read More

துலா புராணம் – 4

துலா புராணம்-4 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சந்தரகாந்தாவும், வித்யாவளியும் மரணம் அடைந்த வெகு காலத்துக்குப் பிறகே வேதராசியும் மரணம் அடைந்தார். மழைக் காலத்தில் ஒருநாள் காவேரி ஸ்நானத்தை முடித்து விட்டு கரை ஏரி வந்த வேதராசி...

Read More

துலா புராணம் -5

துலா புராணம்-5 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சபையில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டார்கள். அப்போது அரிச்சந்திரனைப் பார்த்து  ‘இன்னும் சற்றுப் பொறு’ என்பது போல அகஸ்தியர் தன் கையைக் காட்டினார்....

Read More

துலா புராணம் – 6

துலா புராணம்-6 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   அவற்றைக் கேட்டு முடித்தப் பின் அரிச்சந்த்ரன் அகஸ்திய முனிவரிடம் கேட்டான் ‘மா முனிவரே, காவேரி ஸ்நான மகிமையைக் கூறினீர்களே, காவேரியின் மகிமை என்ன? அந்த ஸ்நானத்தை எப்படி...

Read More

துலா புராணம் – 7

துலா புராணம்-7 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா நாரதர் கூறத் துவங்கினார். ”குழந்தைகளே காவேரியில் மூழ்கி ஸ்நானம் செய்தால் ஏழு ஜென்ம பாபங்கள் விலகும். துலா மாதத்தில் ஸ்நானம் செய்தாலோ அவர்களுடைய கோடி குலத்தவரை கரை...

Read More

துலா புராணம் – 8

துலா புராணம்- 8 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா சித்ரகுப்தன் சிரித்ததைக் கேட்ட சுசீலை ஆச்சரியம் அடைந்து ‘நான் தெய்வத்தை பூஜித்து இருந்தது நிஜம் என்றால், நான் தர்ம பத்தினி என்றால், நான் நல்லெண்ணம் கொண்டவள் என்றால்,...

Read More

துலா புராணம் – 9

துலா புராணம்- 9 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா ‘ பிரும்ம சர்மா, நீ முன் ஒரு பிறவியில் வெளி தேசாந்தரத்தில் இருந்து வந்தவனும், நோய் வாய்பட்டவனுமான ஒரு அந்தணனுக்கு உன் வீட்டு முன் முற்றத்தில் தங்க இடம் தந்து உணவும்...

Read More

துலா புராணம் – 10

துலா புராணம்- 10 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா  நாரதர் கூறலானார் ‘ தர்மபுத்திரனே, உன்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இருக்க முடியாது என்பதற்குக் காரணம் நீயும் உன்னுடைய தந்தையைப் போல  ஸத் கதைகளை அறிந்து கொள்ள...

Read More

துலா புராணம் – 11

துலா புராணம்- 11 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   அதன் பின் மீண்டும் சற்று நேரம் அமைதி நிலவியது. தர்மர் மீண்டும் நாரத முனிவரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டார் ‘ தேவ ரிஷியே, நீங்கள் துலா மாதத்தின் பெருமையை எடுத்துக்...

Read More

துலா புராணம் – 12

துலா புராணம்- 12 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   இப்படியாக நாரதர் கூறிய கதையைக் கூறிய பின் அகஸ்திய முனிவரும் அங்கிருந்த அனைவருக்கும் மற்றும் அரிச்சந்திரனுக்கும் துலா ஸ்நான விதி, அதற்க்கான தின விதிமுறைகள், அக்னி பூஜா...

Read More

துலா புராணம் – 13

துலா புராணம்- 13 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   திரௌபதி கேட்டாள்’ யோகீஸ்வரா, எதனால் எங்களுக்கு கேசவன் மீது பக்தி ஏற்படும்?  எங்களுக்கு நரகம் கிடைக்காமல் இருக்க என்ன வழி? வேதங்கள் கூறும் நன்னெறியை எமக்குக்...

Read More

துலா புராணம் -14

துலா புராணம்- 14 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாண்டவர்களுடன் திரௌபதி மனமொத்து பல காலம் வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒரு முறை பாண்டவ சகோதரர்களின் ஒப்பந்தத்தின்படி அவள் தர்மருடன் வசிக்க  வேண்டி இருந்தது.  அவர்களும்...

Read More

துலா புராணம் -15

துலா புராணம்- 15 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனன் வியாச முனிவருடைய ஆஸ்ரமத்துக்கு சென்று தான் தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கான காரணத்தைக் கூறிய பின், தனக்கு கிருஷ்ணருடைய சகோதரியான சுபத்ரையை மணக்க...

Read More

துலா புராணம் -16

துலா புராணம்- 16 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சந்தேகம் வந்ததும் கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் அமர்ந்து உள்ளது போல இருந்த அர்ஜுன சன்யாசியிடம் சென்று அவள் கேட்டாள் ‘ஸ்வாமி உங்களைப் பார்த்தால் எனக்கு நீங்கள் சன்யாசி...

Read More

துலா புராணம் – 17

துலா புராணம்- 17 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அடுத்து அகஸ்தியரை மீண்டும் வணங்கி எழுந்த அரிச்சந்திரன் அவரிடம் கேட்டார் ‘ முனிவரே, தயவு செய்து காவேரி ஆறு பிறந்தக் கதை மற்றும் அதன் மகத்துவம் போன்றவற்றை எமக்குக்...

Read More

துலா புராணம் -18

துலா புராணம்- 18 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அவர் குரலைக் கேட்டவள் கண்களை விழித்து எழுந்தாள் . அவரை நமஸ்கரித்து அர்கியம் பாத்யம் முதலியவற்றை தந்தாள். அப்போது அகஸ்தியர் கூறினார் ‘ தேவி நான் பிரும்மாவின் கட்டளைப்படி...

Read More

துலா புராணம் – 19

துலா புராணம்- 20 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். ‘ஐயோ, காவேரி எங்கு...

Read More

துலா புராணம் -20

துலா புராணம்- 20 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா காவேரி கிளம்பியபோது தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சாரணர், கிங்கர்கள், பித்ருக்கள், மகாத்மாக்கள் போன்ற அனைவரும் வானத்தில் குமுழி இருந்து பத்து திக்குக்களையும்...

Read More

சிசுபால சரிதம் -1

சாந்திப்பிரியா சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், நைடதம், மற்றும் கிராதர்ஜீனியம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச காவியம் என்று கூறுவார்கள். அவற்றில் சிசுபால சரிதம் என்பது எட்டாம்...

Read More

சிசுபால சரிதம் -2

சாந்திப்பிரியா   பாகம்- 2 முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி...

Read More

சிசுபால சரிதம் – 3

சாந்திப்பிரியா பாகம்- 3 அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் கூறினார் ‘மூத்தோர்களே, நான் இப்போது சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எனக்குக் கூறுங்கள். எனக்கு ஒரே நேரத்தில் எனக்கு இரண்டு காரியங்கள் வந்துள்ளன....

Read More

சிசுபால சரிதம் -4

சாந்திப்பிரியா   பாகம்- 4 கண்ணபிரான் உத்தவருடையக் கருத்தே சரியானக் கருத்து என்று முடிவு செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல யாகத்துக்கு செல்ல வேண்டும், அங்கு வரும் சிசுபாலனின் அவதூறுப் பேச்சு அல்லது அவன்...

Read More

சிசுபால சரிதம் -5

சாந்திப்பிரியா பாகம்- 5 அதைக் கண்ட சிசுபாலன் அடங்காத கோபம் கொண்டான். அவனால் கண்ணபிரானுக்கு கொடுக்கப்பட்ட பெருமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் அவமானப் படுத்தப்பட்டு விட்டோம் என்று எண்ணினான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை...

Read More

சிசுபால சரிதம் -6

சாந்திப்பிரியா பாகம்- 6 கண்ணபிரானின் அரண்மனைக்கு சென்ற தூதுவனும் சிசுபாலன் கூறியவற்றை கண்ணனிடம் தெரிவிக்க, அவர் அருகில் நின்றிருந்த விருட்ஷினி மரபிலே வந்த சத்தியகன் என்பவனின் மகனான சாத்தகி என்பவனைப் பார்த்து கண்ணன் கண்களைக்...

Read More

ஸம்பா புராணம் -1

  பாகம் – 1 ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண காவியங்களில் கதைகளுக்குள் பல உப கதைகள் உள்ளன. நம் நாட்டில் பதினெட்டுக்கும் மேற்பட்ட புராணங்கள் உள்ளன என்றும் அவற்றில் காணப்படும் சில உப புராணங்களைப் படிப்பதின் மூலம் நமது...

Read More

ஸம்பா புராணம் – 2

பாகம்-2 நைமிசாரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யாகத்தில் ரிஷி முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அப்போது சௌனக முனிவர் சூதரைப் பார்த்துக் கேட்டார், ‘சூதக முனிவரே, நீங்கள் இங்கு எமக்கு பல புராணங்களைப்...

Read More

ஸம்பா புராணம் – 3

பாகம்-3 அதைக் கேட்ட பிருத்பலன் மீண்டும் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார் ‘மகரிஷியே , நீங்கள் கூறியது எனது அறிவுக் கண்களை சற்றே திறந்துள்ளது. சூரியன் எனும் ஆதித்தியனின் பெருமை அத்தனை மேன்மையானதா? அப்படி என்றால் அவருக்கு ஆலயம்...

Read More

ஸம்பா புராணம் – 4

பாகம் -4  பிரும்மாவின் மானசீகப் புதல்வராக இருந்தவர் நாரத முனிவர். அவர் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்வதுண்டு. கைலாசம், வைகுண்டம், பித்ருலோகம், பூலோகம் , பிரும்ம லோகம், சூர்யா லோகம் என அனைத்து லோகங்களுக்கும் தங்கு தடை இன்றி...

Read More

ஸம்பா புராணம் – 5

பாகம் – 5 நாரதர் கூறினார் ‘கிருஷ்ணா, இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அதுவரை நீ இதைப்  பற்றி யாரிடமும் பேசாதே. பேசினால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்’ என்று கூறி விட்டு சென்றார். சில நாட்கள்...

Read More

ஸம்பா புராணம் – 6

பாகம் – 6 உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன்...

Read More

சிதம்பர மான்மியம்-1 and 2

சாந்திப்பிரியா பாகம்-1 முன்னுரை சிதம்பரத்துக்கு வடமொழியில் அநேக மான்மியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றே சிதம்பர மான்மியம் என்பது. சிதம்பரத்தின் மற்றொரு பெயராக அதை கோவில் என்றும் கூறுவார்கள். திருச்சிற்றம்பலம் எனக் கூறப்படும்...

Read More

சிதம்பர மான்மியம் -3

சாந்திப்பிரியா பாகம்-3   இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த பசுபதி எனும் சிவபெருமான் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர். இந்த உண்மையை அறியாதவர்கள் முக்தியை அடைய முடியாது. ஆகவேதான் சிவபெருமானும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள...

Read More

சிதம்பர மான்மியம் -4

சாந்திப்பிரியா பாகம்-4 பால முனிவர் வியாக்கிரபாதர் ஆனக் கதை தந்தையின் உபதேசத்தைப் பெற்றுக் கொண்ட தவப் புதல்வர்  தனது தாய் மற்றும் தந்தையை வணங்கி அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு  தென் திசையை நோக்கி தில்லைவனத்தைத் தேடித்...

Read More

சிதம்பர மான்மியம்5

சாந்திப்பிரியா பாகம்-5 பதஞ்சலி முனிவர் வருகை  வியாக்கிரபாத முனிவர் தனது தந்தையார் மற்றும் மைந்தரான உபமன்யு முனிவர்களுடன் சிவ நடன தரிசனத்தை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிவ பூஜை செய்தபடி அங்கிருந்தபோது, வைகுண்டத்தில் ஒரு...

Read More

சிதம்பர மான்மியம்- 6

சாந்திப்பிரியா பாகம்-6 சிவபெருமான் தந்த தரிசனம் தைபூசம் வியார்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு வாக்களித்திருந்தபடி மதிய வேளையில், ஆயிரம் முகத்தைக் கொண்டவர் எனக் கூறப்பட்ட பானுகம்பர் ஆயிரம் சங்கை ஊத, ஆயிரம் தோள் கொண்டவன் என...

Read More

சிதம்பர மான்மியம்- 7

சாந்திப்பிரியா பாகம்-7 பிரும்ம தேவர் செய்த யாகம் வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை...

Read More

சிதம்பர மான்மியம்- 9

சாந்திப்பிரியா பாகம்-9   சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார். ...

Read More

சிதம்பர மான்மியம்- 8

சாந்திப்பிரியா பாகம்-8 சிங்கவன்மர்  கதை இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள்...

Read More

சிதம்பர மான்மியம்- 10

சாந்திப்பிரியா பாகம்-10 இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து...

Read More

சிதம்பர மான்மியம்- 11

சாந்திப்பிரியா பாகம்-11 சோழ மன்னன் அமைத்த ஆலயம் காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு – அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும்,...

Read More

சிதம்பர மான்மியம் -12

சாந்திப்பிரியா பாகம்-12 காளியின் கர்வபங்கம் அடங்கியக் கதை ஒரு முறை சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை ‘சக்தி இல்லையேல் சிவனும் இல்லை’ என...

Read More

கருடாழ்வார் – 1

1 நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஊர்வலத்தில் ஸ்வாமி புறப்படுவதற்கு...

Read More

கருடாழ்வார் -2

  2 காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி இன்றி சுமக்க முடியாமல் அந்த...

Read More

கருடாழ்வார் – 3

3 அவர்கள் ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள். பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம் செய்தார். அப்போது காஷ்யப...

Read More

கருடாழ்வார் -4

4 ஒரே புழுதி மண்டலமாக இருந்த இடத்தில் வெளியில் வந்திருந்த நாகங்கள் இரண்டும் கண்களில் புழுதி போகாமல் இருக்க ஒரு ஷணம் கண்களை மூடிக் கொள்ள அதுவே தருமணம் எனக் காத்திருந்த கருடன் வேகமாக கீழே பறந்து வந்து அந்த நாகங்களை அப்படியே தனது...

Read More

மயில் ராவணன்

மயில் ராவணன் -சாந்திப்பிரியா – ஆதி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் கதையை நாரத...

Read More
Loading

Number of Visitors

1,354,270

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites