Author: N.R. Jayaraman

ஸம்பா புராணம் -1

  பாகம் – 1 ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண காவியங்களில் கதைகளுக்குள் பல உப கதைகள் உள்ளன. நம் நாட்டில் பதினெட்டுக்கும் மேற்பட்ட புராணங்கள் உள்ளன என்றும் அவற்றில் காணப்படும் சில உப புராணங்களைப் படிப்பதின் மூலம் நமது...

Read More

சிசுபால சரிதம் -6

சாந்திப்பிரியா பாகம்- 6 கண்ணபிரானின் அரண்மனைக்கு சென்ற தூதுவனும் சிசுபாலன் கூறியவற்றை கண்ணனிடம் தெரிவிக்க, அவர் அருகில் நின்றிருந்த விருட்ஷினி மரபிலே வந்த சத்தியகன் என்பவனின் மகனான சாத்தகி என்பவனைப் பார்த்து கண்ணன் கண்களைக்...

Read More

சிசுபால சரிதம் -5

சாந்திப்பிரியா பாகம்- 5 அதைக் கண்ட சிசுபாலன் அடங்காத கோபம் கொண்டான். அவனால் கண்ணபிரானுக்கு கொடுக்கப்பட்ட பெருமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் அவமானப் படுத்தப்பட்டு விட்டோம் என்று எண்ணினான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை...

Read More

சிசுபால சரிதம் -4

சாந்திப்பிரியா   பாகம்- 4 கண்ணபிரான் உத்தவருடையக் கருத்தே சரியானக் கருத்து என்று முடிவு செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல யாகத்துக்கு செல்ல வேண்டும், அங்கு வரும் சிசுபாலனின் அவதூறுப் பேச்சு அல்லது அவன்...

Read More

சிசுபால சரிதம் – 3

சாந்திப்பிரியா பாகம்- 3 அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் கூறினார் ‘மூத்தோர்களே, நான் இப்போது சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எனக்குக் கூறுங்கள். எனக்கு ஒரே நேரத்தில் எனக்கு இரண்டு காரியங்கள் வந்துள்ளன....

Read More

Number of Visitors

1,562,151

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites