Author: N.R. Jayaraman

ஸம்பா புராணம் – 6

பாகம் – 6 உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன்...

Read More

ஸம்பா புராணம் – 5

பாகம் – 5 நாரதர் கூறினார் ‘கிருஷ்ணா, இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அதுவரை நீ இதைப்  பற்றி யாரிடமும் பேசாதே. பேசினால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்’ என்று கூறி விட்டு சென்றார். சில நாட்கள்...

Read More

ஸம்பா புராணம் – 4

பாகம் -4  பிரும்மாவின் மானசீகப் புதல்வராக இருந்தவர் நாரத முனிவர். அவர் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்வதுண்டு. கைலாசம், வைகுண்டம், பித்ருலோகம், பூலோகம் , பிரும்ம லோகம், சூர்யா லோகம் என அனைத்து லோகங்களுக்கும் தங்கு தடை இன்றி...

Read More

ஸம்பா புராணம் – 3

பாகம்-3 அதைக் கேட்ட பிருத்பலன் மீண்டும் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார் ‘மகரிஷியே , நீங்கள் கூறியது எனது அறிவுக் கண்களை சற்றே திறந்துள்ளது. சூரியன் எனும் ஆதித்தியனின் பெருமை அத்தனை மேன்மையானதா? அப்படி என்றால் அவருக்கு ஆலயம்...

Read More

ஸம்பா புராணம் – 2

பாகம்-2 நைமிசாரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யாகத்தில் ரிஷி முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அப்போது சௌனக முனிவர் சூதரைப் பார்த்துக் கேட்டார், ‘சூதக முனிவரே, நீங்கள் இங்கு எமக்கு பல புராணங்களைப்...

Read More

Number of Visitors

1,562,098

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites