Author: N.R. Jayaraman

கருடாழ்வார் – 3

3 அவர்கள் ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள். பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம் செய்தார். அப்போது காஷ்யப...

Read More

கருடாழ்வார் -2

  2 காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி இன்றி சுமக்க முடியாமல் அந்த...

Read More

கருடாழ்வார் – 1

1 நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஊர்வலத்தில் ஸ்வாமி புறப்படுவதற்கு...

Read More

மால்வா (மத்ய.பிரதேசம்) மாவட்ட ஆலயங்கள் – 20

சாந்திப்பிரியா                 –  20 – வழியில்  சில  ஆலயங்கள்  சித்தவட்டை  தரிசித்தப் பின்னர் உஜ்ஜயினியில் இருந்துக் கிளம்பி தேவாஸ் சென்று  மதியம் அங்கிருந்துக் கிளம்பி இந்தூருக்குச் சென்றோம். வழியில் மீண்டும்...

Read More

மால்வா (மத்ய.பிரதேசம்) மாவட்ட ஆலயங்கள் – 19

சாந்திப்பிரியா                                                        –  19 – சித்தவட்  ஆலயம்    அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது சித்தவட் எனும்   ஆலயம். அதன் காலமும் பல ஆயிரம் முற்பட்டது என்கிறார்கள்....

Read More

Number of Visitors

1,560,396

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites