Author: N.R. Jayaraman

பௌர்ணமி- அமாவாசை

அம்மாவாசை மற்றும் பௌர்ணமி  பிறந்த கதை    சாந்திப்பிரியா ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட...

Read More

வெண்கடுகு

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ”பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை....

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் – 12

சாந்திப்பிரியா  பாகம் -12 சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி பண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆலயம் ஒன்று திரிகோண மலையில் கடற்கரையின் அடிவாரத்தில் இருந்ததாகவும், பின்னர் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக அந்த...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் – 11

சாந்திப்பிரியா  பாகம்- 11 முன்னர் ஒருகாலத்தில் தம்பலகமத்தில் உள்ள இடங்களில் காணப்படும் வயல்வெளிகள் செழிப்பானவையாக இருந்தன. மழைக் காலங்களில் அந்த வயல்வெளிகள் அனைத்துமே தண்ணீரில் மூழ்கி அவை ஒரு வெள்ளக் காடாக இருக்குமாம். இதனால்...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் – 10

சாந்திப்பிரியா  பாகம் -10 போர்த்துகீசியர் கோணேஸ்வரர் ஆலயத்தை அழிப்பது என்ற முடிவை தெரிந்து கொண்டதும், திரிகோண மலையில் இருந்த கோணேஸ்வரர் பக்தர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள செல்வங்களை அவர்கள் கொள்ளை...

Read More

Number of Visitors

1,624,233

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites