Author: Jayaraman

குரு சரித்திரம் – 31

அத்தியாயம் -22 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே  ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக்  கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’. அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை  நோக்கி...

Read More

குரு சரித்திரம் – 30

அத்தியாயம் – 21 ‘இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக்  கொண்டு   கதறி அழுது கொண்டு  அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று  ‘தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று அன்புடன்...

Read More

குரு சரித்திரம் – 29

அத்தியாயம் – 20 சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த  நமத்ஹரகா  அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு  என்ன நடந்தது?’...

Read More

குரு சரித்திரம் – 28

அத்தியாயம் – 19 அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் ‘குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு சந்தேகம் உள்ளது....

Read More

குரு சரித்திரம் – 27

அத்தியாயம் – 18 குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி, சிவா, பத்திரா,...

Read More

Number of Visitors

1,504,021

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites