கெம்பம்மா ஆலயம் – 2
ஹுலிமவு கெம்பம்மா ஆலயம் – 2 Please send your comments to the author on this article
Read MorePosted by N.R. Jayaraman | Oct 6, 2013 |
ஹுலிமவு கெம்பம்மா ஆலயம் – 2 Please send your comments to the author on this article
Read MorePosted by N.R. Jayaraman | Oct 6, 2013 |
ஹுலிமவு கெம்பம்மா ஆலயம் ஹுலிமாவு கெம்பம்மா ஆலயத்தில் நவராத்ரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்களை செய்கிறார்கள். நவராத்தரி பண்டிகை துவக்கத்தின் முதல் நாளான மாளைய அம்மாவாசையில் ஆலயத்தில் தீ மிதித்து பூஜைகள்...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 5, 2013 |
அது போலவே தன் மூலம் சாபம் விலகிய சிவஞான பாலசித்தரையும் இன்னும் ஐநூற்றாண்டு காலம் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வீர சைவ சித்த நெறியையும் பக்தி மார்கத்தையும் பரப்பிக் கொண்டும், சித்த முனிவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டும் இருக்குமாறு...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 4, 2013 |
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். தம்மிடம் வரும் மனிதர்களைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சித்தர்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் வேற்று உருவில் வந்திருக்கும் தேவ கணங்களை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதுவே தேவ...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 4, 2013 |
நிற்க, அது நடந்த பல காலத்துக்கு முன்னரே சூரபத்ம யுத்தம் நடைபெற்றபோது சூரபத்மன் முருகப் பெருமானால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தான். மரணம் அடையும் தருவாயில் முருகனிடம் அவன் ‘நான் உமக்கு மயில் வாகனமாக அமைய...
Read More
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites