குரு சரித்திரம் – 31
அத்தியாயம் -22 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக் கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’. அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை நோக்கி...
Read MorePosted by Jayaraman | Feb 9, 2014 |
அத்தியாயம் -22 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக் கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’. அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை நோக்கி...
Read MorePosted by Jayaraman | Feb 8, 2014 |
அத்தியாயம் – 21 ‘இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழுது கொண்டு அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று ‘தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று அன்புடன்...
Read MorePosted by Jayaraman | Feb 8, 2014 |
அத்தியாயம் – 20 சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு என்ன நடந்தது?’...
Read MorePosted by Jayaraman | Feb 8, 2014 |
அத்தியாயம் – 19 அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் ‘குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு சந்தேகம் உள்ளது....
Read MorePosted by Jayaraman | Feb 7, 2014 |
அத்தியாயம் – 18 குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி, சிவா, பத்திரா,...
Read MoreWe are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites