Author: Jayaraman

குரு சரித்திரம் – 26

அத்தியாயம் – 17 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”நமத்ஹரகா நீ உண்மையான குரு பக்தி கொண்டவன். அதனால்தான் குருவின் மகிமைக் குறித்து நீ மேலும் மேலும் கேட்டு அறிந்து கொள்ள முயல்கிறாய். ஆகவே நான் கூறும் மற்ற கதைகளையும் ...

Read More

குரு சரித்திரம் – 25

அத்தியாயம் – 16 அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும்  யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார்  ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார். நான் மட்டுமே அவருக்கு...

Read More

குரு சரித்திரம் – 24

அத்தியாயம் – 15 அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்தார்.  அதற்குக்...

Read More

குரு சரித்திரம் – 23

அத்தியாயம் – 14 நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் ‘ முனிவரே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன ஆயிற்று?...

Read More

குரு சரித்திரம் – 22

அத்தியாயம் – 13 சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தீர்தா பிரயாகில் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்ற  ஏழு முக்கியமான சிஷ்யர்களான பால ஸரஸ்வதி,  கிருஷ்ண...

Read More

Number of Visitors

1,504,106

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites