Author: Jayaraman

குரு சரித்திரம் – 21

அத்தியாயம் – 12 மனதில் ஆனந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருந்த  கதைகளை அமைதியாக கேட்டவாறு தன்  நிலையை மறந்து சித்த முனிவரின் முகத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே...

Read More

குரு சரித்திரம் – 20

அத்தியாயம் – 11 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன்  தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ” என பவ்யமாக...

Read More

குரு சரித்திரம் – 19

அத்தியாயம் – 10 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம்...

Read More

குரு சரித்திரம் – 18

அத்தியாயம் – 9 நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ”சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும்...

Read More

குரு சரித்திரம் -17

………….அத்தியாயம் – 8 (i)  ஸ்ரீ பாத வல்லபா  கூறலானார்  ‘அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன்  என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின்...

Read More

Number of Visitors

1,504,184

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites