Author: N.R. Jayaraman

ஸ்ரீலங்கா முன்னீஸ்வரம் சிவன் ஆலயம்-3

”கல்பக்காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான்.  அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில்  மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து  வந்தான். இப்படியாக வாழ்வை...

Read More

ஸ்ரீலங்கா முன்னீஸ்வரம் சிவன் ஆலயம்-2

 ஆலயத்தின் படம் நன்றி:- http://www.panoramio.com/user/69195 சூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் சூதக முனிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும் படித்ததுதான். ஆகவே அவர்...

Read More

ஸ்ரீலங்கா முன்னீஸ்வரம் சிவன் ஆலயம்-1

ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் கூறுவது என்றால் ஸ்ரீலங்காவை ...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 9

சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக  கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத்  தேடிக்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 8

முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார்.  பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச்...

Read More

Number of Visitors

1,591,796

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites