Author: Jayaraman

குரு சரித்திரம் -41

அத்தியாயம் -32 ”இவை மட்டும் அல்ல  லோபமுத்ரவிடம் ஒரு விதவை எப்படி வாழ வேண்டும் என்பதையும் பிரஹஸ்பதி எடுத்துக் கூறினார். ‘தன்னுடைய  கணவன் இறந்து விட்டால் அவனுடைய மனைவி அவனுடன்  உடன்கட்டை ஏற வேண்டும். ஆனால் அந்த...

Read More

குரு சரித்திரம் – 40

அத்தியாயம் -31 ”அவர் கூறிக்கொண்டு இருந்ததைக் கேட்ட சாவித்திரி அவரிடம் கேட்டாள் ‘ஸ்வாமி அப்படியானால் நான் எப்படித்தான் என்னை பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை எனக்கு எடுத்து உரைப்பீர்களா?’ அதைக் கேட்ட அந்த...

Read More

குரு சரித்திரம் – 39

அத்தியாயம் -30 சித்த முனிவர் கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கனக்பூரில் இருந்தபோது அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குருதேவரை தரிசனம் செய்ய வந்து கொண்டு இருந்தனர்....

Read More

குரு சரித்திரம் – 38

அத்தியாயம் -29 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல மகிமைகளை நிகழ்த்தி வந்தபோது ஒருநாள் அவரை சுற்றி நின்றிருந்தவர்கள் அவரிடம் கேட்டார்கள். ‘ஸ்வாமி நீங்கள் வீபுதியைக் கொண்டு...

Read More

குரு சரித்திரம் – 37

அத்தியாயம் -28 அனைவர் முன்னிலையிலும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை  பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் கேட்டான் ‘மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் அத்தனை உயர்வான பிராமணனாக இருந்த நான் ஏன் இந்த ஜென்மத்தில்...

Read More

Number of Visitors

1,503,827

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites