Author: N.R. Jayaraman

பாண்டே மகாகாளி

பெங்களூர் சாந்திப்பிரியா பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது ‘பண்டே மகா காளி’ எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம்...

Read More

விஷ்ணுசஹஸ்ரநாமம் தோன்றிய வரலாறு

விஷ்ணு சஹஸ்ரநாமம்  பிறந்த கதை சாந்திப்பிரியா பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை...

Read More

மாகளம் சிவன் ஆலயம்

மாகாளேஸ்வர் ஆலயம் சாந்திப்பிரியா மாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி....

Read More

திருமுருகாற்றுப் படை

திருமுருகாற்றுப் படை சாந்திப்பிரியா சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர...

Read More

ஸ்ரீலங்காவில் கண்ணகி வழிபாடு

 இலங்கையில் கண்ணகி வழிபாடு  புங்குடுத் தீவு  கண்ணகி ஆலயம்   சாந்திப்பிரியா  மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில்...

Read More

Number of Visitors

1,624,210

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites