Author: N.R. Jayaraman

யமராஜர் பெற்ற சாபம்

யமராஜர் பெற்ற சாபம் சாந்திப்பிரியா  மகாபாரத கதாநாயகர்கள் மகாபாரத யுத்தத்தில் முக்கியப் பங்கு கொண்ட விதுரர் என்பவர்  திருதராஷ்டிரா மற்றும் மகராஜா பாண்டுவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். முன்னொரு காலத்தில் விஜித்திரவீர்யா  என்ற...

Read More

அன்னை குருமா சாந்தம்மா

குருமா   சாந்தம்மா சாந்திப்பிரியா 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று திரு ரங்கசாமி ஐயங்கார் மற்றும் கனகாம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தவரே குருமா  சாந்தம்மா என இன்று போற்றி வணங்கப்படும் அன்றைய செல்வி சௌந்தர்யா ஆவார்....

Read More

ரிஷி பஞ்சமிக் கதை

பெண்களினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கும் ரிஷி பஞ்சமிக் கதை சாந்திப்பிரியா    அனைவரும் தன தானியம் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருந்து குழந்தைப் பேறும் பெற்றிட ரிஷி பஞ்சமி விரதம் செய்ய வேண்டும்...

Read More

கிருஷ்ணர் நடத்திய நாடகம்

கிருஷ்ணர் நடத்திய நாடகம் சாந்திப்பிரியா என்றும் போல அன்றும் சூதக முனிவரை சுற்றி ரிஷி முனிவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு முனிவர் கேட்டார் ‘ சூத முனிவரே, ஹஸ்தினாபுர பூமி என்பது நியாயத்திற்கும் நேர்மைக்கும் பேர்...

Read More

லஷ்மி விரத மகிமை

புராணங்களின்  சில கதைகள் லஷ்மி விரத மகிமை சாந்திப்பிரியா  இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார். துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு...

Read More

Number of Visitors

1,562,501

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites