Author: N.R. Jayaraman

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 4

இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 3

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். ‘விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 2

வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் ” தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும்....

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 1

தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும் பத்ரினாத் விஷ்ணு ஆலயம் மற்றும்...

Read More

சாரங்கபாணி ஆலயம்

சாந்திப்பிரியா கும்பகோணத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம். இதை சார்ரங்கபாணி ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சார்ரங்கபாணி என்பதே சரியான பெயர் என்பதின் காரணம் சார் என்றால் வில் என்று...

Read More

Number of Visitors

1,561,310

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites