Author: N.R. Jayaraman

சிசுபால சரிதம் -1

சாந்திப்பிரியா சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், நைடதம், மற்றும் கிராதர்ஜீனியம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச காவியம் என்று கூறுவார்கள். அவற்றில் சிசுபால சரிதம் என்பது எட்டாம்...

Read More

துலா புராணம் -20

துலா புராணம்- 20 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா காவேரி கிளம்பியபோது தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சாரணர், கிங்கர்கள், பித்ருக்கள், மகாத்மாக்கள் போன்ற அனைவரும் வானத்தில் குமுழி இருந்து பத்து திக்குக்களையும்...

Read More

துலா புராணம் – 19

துலா புராணம்- 20 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். ‘ஐயோ, காவேரி எங்கு...

Read More

துலா புராணம் -18

துலா புராணம்- 18 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அவர் குரலைக் கேட்டவள் கண்களை விழித்து எழுந்தாள் . அவரை நமஸ்கரித்து அர்கியம் பாத்யம் முதலியவற்றை தந்தாள். அப்போது அகஸ்தியர் கூறினார் ‘ தேவி நான் பிரும்மாவின் கட்டளைப்படி...

Read More

துலா புராணம் – 17

துலா புராணம்- 17 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அடுத்து அகஸ்தியரை மீண்டும் வணங்கி எழுந்த அரிச்சந்திரன் அவரிடம் கேட்டார் ‘ முனிவரே, தயவு செய்து காவேரி ஆறு பிறந்தக் கதை மற்றும் அதன் மகத்துவம் போன்றவற்றை எமக்குக்...

Read More

Number of Visitors

1,624,471

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites