Author: N.R. Jayaraman

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 9

சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக  கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத்  தேடிக்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 8

முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார்.  பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 7

கேதார்னாத் மான்மியம் பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும்.  திருமால்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 6

இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம்  அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார். பத்ரினாத்  ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 5

‘ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?’ என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் ‘ஜனமேஜயா உன் துன்பங்கள்...

Read More

Number of Visitors

1,561,173

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites