Author: N.R. Jayaraman

சிக்கல் சிங்காரவேலர் – 2

சிக்கல் சிங்காரவேலர்  ஆலயம் – II     சாந்திப்பிரியா  இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள்...

Read More

சிக்கல் சிங்காரவேலர்- 1

 சிக்கல் சிங்காரவேலர்  ஆலயம் – I    சாந்திப்பிரியா  முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும்  புகழ்  பெற்றதும்  எது என்றால் அந்த ஆலயங்களில் ஒன்று  சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம் என்பதை தயங்காமல் கூற முடியும் என்பதில் சந்தேகமே...

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 3

III சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்)...

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 2

  II பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின்  துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே...

Read More

ரெட்டைப் பிள்ளையார் – 1

I (துவக்க உரை: – இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா ) எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள்....

Read More

Number of Visitors

1,561,413

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites