Author: N.R. Jayaraman

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 7

கேதார்னாத் மான்மியம் பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும்.  திருமால்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 6

இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம்  அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார். பத்ரினாத்  ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 5

‘ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?’ என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் ‘ஜனமேஜயா உன் துன்பங்கள்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 4

இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின்...

Read More

பத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 3

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். ‘விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால்...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites

error: Content is protected !!