குரு சரித்திரம் – 56
அத்தியாயம் – 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள். கனக்பூரில் ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை செய்த பின்...
Read MorePosted by Jayaraman | Feb 24, 2014 |
அத்தியாயம் – 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள். கனக்பூரில் ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை செய்த பின்...
Read MorePosted by Jayaraman | Feb 24, 2014 |
அத்தியாயம் – 46 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. பல்வேறு...
Read MorePosted by Jayaraman | Feb 24, 2014 |
அத்தியாயம் – 45 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில் கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற ...
Read MorePosted by Jayaraman | Feb 24, 2014 |
அத்தியாயம் – 44 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கங்காபுரத்தில் நந்திவர்மா என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை வெண் குஷ்ட நோய் வந்து விட்டது. அவர் தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும்...
Read MorePosted by Jayaraman | Feb 23, 2014 |
அத்தியாயம் -43 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ‘கனக்பூராவில் தண்டுக் என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின் ஆஸ்ரமத்துக்கு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக்...
Read MoreWe are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites