Author: Jayaraman

குரு சரித்திரம் – 56

அத்தியாயம் – 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள்.  கனக்பூரில்  ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை  செய்த பின்...

Read More

குரு சரித்திரம் – 55

அத்தியாயம் – 46 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. பல்வேறு...

Read More

குரு சரித்திரம் – 54

அத்தியாயம் – 45 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க  விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில்  கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற ...

Read More

குரு சரித்திரம் – 53

அத்தியாயம் – 44 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கங்காபுரத்தில் நந்திவர்மா  என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை  வெண் குஷ்ட நோய் வந்து விட்டது.  அவர்  தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும்...

Read More

குரு சரித்திரம் – 52

அத்தியாயம் -43 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  ‘கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக்...

Read More

Number of Visitors

1,503,469

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites