குரு சரித்திரம் – 7
………….அத்தியாயம் -3 (i) மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு சென்ற துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 27, 2014 |
………….அத்தியாயம் -3 (i) மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு சென்ற துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 27, 2014 |
அத்தியாயம் -3 அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 26, 2014 |
…………அத்தியாயம் -2 (iv) தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம் சுளிக்காமல்...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 25, 2014 |
…………அத்தியாயம் -2 (iii) குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார். ” ஒரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில்...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 24, 2014 |
…………அத்தியாயம் -2(ii) குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ”மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து சந்தேகங்களும்...
Read MoreWe are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites