Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 37

அத்தியாயம் -28 அனைவர் முன்னிலையிலும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை  பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் கேட்டான் ‘மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் அத்தனை உயர்வான பிராமணனாக இருந்த நான் ஏன் இந்த ஜென்மத்தில்...

Read More

குரு சரித்திரம் -36

அத்தியாயம் -27 அப்பொழுது அந்த வழியே எதேற்சையாக  சென்று கொண்டு இருந்த கீழ் ஜாதியை சேர்ந்தவன் எனக் கருதப்படும் ஒரு சண்டாளன் அங்கு இருந்த  குருதேவரை பார்த்தவுடன் ஓடி வந்து அவரை நமஸ்கரித்தான். அவர் முன் கைகளைக் கூப்பிக் கொண்டு...

Read More

குரு சரித்திரம் – 35

அத்தியாயம் -26  சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”அவர்களுக்கு  நற்புத்தி கொடுக்க குருதேவர் இப்படியாகக் கூறலானார் ‘பண்டிதர்களே நீங்கள் நன்கு அறிவீர்கள் ரிஷி முனிவர்கள் கூட வேதங்களை கற்க பெரும் சிரம்மப்பட வேண்டி...

Read More

குரு சரித்திரம் – 34

அத்தியாயம் -25 இப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை  முகலாய மன்னன் ஒருவன்  ஆண்டு வந்தான். அவன்  பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து  அவன் எதிரில் தர்க்கம் செய்யுமாறு...

Read More

குரு சரித்திரம் – 33

அத்தியாயம் -24 இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும் கற்றறிந்த பெரும் பண்டிதர் ஆவார்....

Read More

Number of Visitors

1,557,427

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites