Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 19

அத்தியாயம் – 10 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம்...

Read More

குரு சரித்திரம் – 18

அத்தியாயம் – 9 நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ”சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும்...

Read More

குரு சரித்திரம் -17

………….அத்தியாயம் – 8 (i)  ஸ்ரீ பாத வல்லபா  கூறலானார்  ‘அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன்  என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின்...

Read More

குரு சரித்திரம் – 16

அத்தியாயம் – 8 சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்தப் பின் கதையை இன்னும் தொடர்ந்தார். ”ஸ்வாமி  ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பல ஷேத்திரங்களுக்கும் ...

Read More

குரு சரித்திரம் – 15

………….அத்தியாயம் – 7(i) ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான்....

Read More

Number of Visitors

1,591,374

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites