Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 14

அத்தியாயம் – 7 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு செய்து...

Read More

குரு சரித்திரம் – 13

…………அத்தியாயம் – 6( i) இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின்...

Read More

குரு சரித்திரம் -12

அத்தியாயம் – 6 சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ”என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின்...

Read More

குரு சரித்திரம் -11

………..அத்தியாயம் – 5(ii) அதைக்  கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு  தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது...

Read More

குரு சரித்திரம் -10

………..அத்தியாயம் – 5(i) கலி துவங்கி விட்ட  இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை  காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்....

Read More

Number of Visitors

1,591,428

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites