Author: Jayaraman

இருதயாலீஸ்வரர் ஆலயக் கதை

நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம்  கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய  புராணத்தில் காணப்படுகின்றது. ...

Read More

வெள்ளையம்மா சரித்திரம்

வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக...

Read More

சிருங்கேரி மட வரலாறு

சிருங்கேரி சாரதா பீடம்  ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு சாந்திப்பிரியா     பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் வடநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சங்கர மடங்களை ஸ்தாபனம் செய்தப் பின் தென் நாட்டு யாத்திரையை மேற்கொண்டு கொண்டு...

Read More

அஷ்டவாக்கர கீதை

அஷ்டவாக்கர கீதைசாந்திப்பிரியா(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக...

Read More

அங்கம்மா தேவி ஆலயம்

தேவி அங்கம்மாவின் தோற்றம்சாந்திப்பிரியா தேவி அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் சப்த கன்னிகளில் அவளும் ஒருவள் எனவும் நம்புகிறார்கள். சிவன் புஜையே பூமியில் பெருகிக் கிடந்தபோது அதைக் கண்டு மனம் வருந்திய பார்வதியே சக்தி பூஜைக்கு...

Read More

Number of Visitors

1,503,261

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites