பொம்மபுர ஆதீனம் -3
நிற்க, அது நடந்த பல காலத்துக்கு முன்னரே சூரபத்ம யுத்தம் நடைபெற்றபோது சூரபத்மன் முருகப் பெருமானால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தான். மரணம் அடையும் தருவாயில் முருகனிடம் அவன் ‘நான் உமக்கு மயில் வாகனமாக அமைய...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 4, 2013 |
நிற்க, அது நடந்த பல காலத்துக்கு முன்னரே சூரபத்ம யுத்தம் நடைபெற்றபோது சூரபத்மன் முருகப் பெருமானால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தான். மரணம் அடையும் தருவாயில் முருகனிடம் அவன் ‘நான் உமக்கு மயில் வாகனமாக அமைய...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 3, 2013 |
சங்குகன்னர் யார் என்றால் பார்வதி குளித்துக் கொண்டு இருக்கும்போது அவர் குளிக்கும் இடத்தை பாதுகாத்து வந்த சிவகணங்களில் ஒருவர். ஒருமுறை பார்வதி குளித்துக் கொண்டு இருக்கையில் உள்ளே நுழைய முயன்ற சிவபெருமானை தடுத்து...
Read MorePosted by N.R. Jayaraman | Oct 2, 2013 |
முதலில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். சித்தர்கள் என்றால் பதினெட்டு சித்தர்கள் மட்டுமே என்று நாம் பலரும் நினைத்து இருக்கிறோம். அந்த பதினெட்டு சித்தர்களும் ஆரம்ப காலத்தில் இருந்த முதன்மை சித்தர்கள். 1. கொங்கணவர்...
Read MorePosted by N.R. Jayaraman | Sep 27, 2013 |
பண விரயங்கள் நீங்கி செல்வம் நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை சாந்திப்பிரியா ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச்...
Read MorePosted by N.R. Jayaraman | Jul 12, 2013 |
சூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ”அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க...
Read More
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites