Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 24

அத்தியாயம் – 15 அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்தார்.  அதற்குக்...

Read More

குரு சரித்திரம் – 23

அத்தியாயம் – 14 நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் ‘ முனிவரே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன ஆயிற்று?...

Read More

குரு சரித்திரம் – 22

அத்தியாயம் – 13 சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தீர்தா பிரயாகில் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்ற  ஏழு முக்கியமான சிஷ்யர்களான பால ஸரஸ்வதி,  கிருஷ்ண...

Read More

குரு சரித்திரம் – 21

அத்தியாயம் – 12 மனதில் ஆனந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருந்த  கதைகளை அமைதியாக கேட்டவாறு தன்  நிலையை மறந்து சித்த முனிவரின் முகத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே...

Read More

குரு சரித்திரம் – 20

அத்தியாயம் – 11 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன்  தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ” என பவ்யமாக...

Read More

Number of Visitors

1,591,335

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites