குரு சரித்திரம் – 29
அத்தியாயம் – 20 சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு என்ன நடந்தது?’...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 8, 2014 |
அத்தியாயம் – 20 சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு என்ன நடந்தது?’...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 8, 2014 |
அத்தியாயம் – 19 அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் ‘குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு சந்தேகம் உள்ளது....
Read MorePosted by N.R. Jayaraman | Feb 7, 2014 |
அத்தியாயம் – 18 குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி, சிவா, பத்திரா,...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 6, 2014 |
அத்தியாயம் – 17 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”நமத்ஹரகா நீ உண்மையான குரு பக்தி கொண்டவன். அதனால்தான் குருவின் மகிமைக் குறித்து நீ மேலும் மேலும் கேட்டு அறிந்து கொள்ள முயல்கிறாய். ஆகவே நான் கூறும் மற்ற கதைகளையும் ...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 6, 2014 |
அத்தியாயம் – 16 அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும் யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார் ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார். நான் மட்டுமே அவருக்கு...
Read More
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites