Author: Jayaraman

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 9

 –சாந்திப்பிரியா — 9   கருட  புராணக்  கதை  தொடர்கிறது ……… 144.16) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து ‘மனைவி மக்களே அழிவற்றவர்கள்  என்று  நீ  நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 8

 சாந்திப்பிரியா -8- 144) முன்காலங்களில் நான் முதல் ஏழு பாகங்களில் உள்ள விஷயங்களின் சாராம்சங்களை கூறிய பின்னரே கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள கதையையும் சுருக்கமாக கூறுவார்கள். அவை அனைத்துமே இறந்தவருடைய ஆத்மாவானது பயணிக்கும்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 7

 –சாந்திப்பிரியா — 7 125) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது சுபம் அற்ற காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான அபரம்...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 6

சாந்திப்பிரியா 6 108) ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் பத்து விதமான காற்று வெளியேற்ற மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்கள் வழியேதான் ஒருவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறும் என்கிறார்கள். இதிலும், அதாவது உயிர் வெளியேறும் ஓட்டைகள் எத்தனை...

Read More

மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 5

 சாந்திப்பிரியா 5 76) அதன் பின் முன்போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால்...

Read More

Number of Visitors

1,503,089

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites