Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 52

அத்தியாயம் -43 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  ‘கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக்...

Read More

குரு சரித்திரம் 51

அத்தியாயம் -42 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார் ‘அனைவரையும்  ஸ்வாமிகள்  ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை  சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள் அனைவரும் குளித்து...

Read More

குரு சரித்திரம் -50

 அத்தியாயம் -41சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ...

Read More

குரு சரித்திரம் – 48

 அத்தியாயம் -39சித்த முனிவர் கூறினார் ”அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு அறுபது வயது ஆயிற்று....

Read More

குரு சரித்திரம் – 48

அத்தியாயம் -40 சித்த முனிவர் கூறினார் ”அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார்.  அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும்  மனத் துயரம் அடைந்த நரஹரி ...

Read More

Number of Visitors

1,555,786

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites