Author: Jayaraman

சிவகங்கை காளீஸ்வரி ஆலயம்

காளையார் கோவில் என்பது காளீஸ்வரர் கோவில் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததாகும். சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், மற்றும் மதுரையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கானப்பேரூர்  என்று அழைக்கப்பட்ட...

Read More

சந்திரனுக்கு சாபம்

ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும் முருகனும் இல்லாமலா விழா...

Read More

லட்சுமி ஹயக்ரீவர் பூஜை

கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது ‘ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்’ என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்....

Read More

மர வழிபாடு

முன் காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள்.  நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின் அவதாரங்களாகவே கருதி ஆலயங்களில் அந்த...

Read More

கிராம தேவதைகள்

பெங்களூர்  மத்திய பகுதியில்  காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை  ஆலயங்கள்   சாந்திப்பிரியா தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை...

Read More

Number of Visitors

1,502,891

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites