Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 44

அத்தியாயம் -35 சித்த முனிவர் இன்னும் கூறினார் ”அதன்  பிறகு சாவித்திரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் கேட்டாள் ‘ஸ்வாமி தயவு செய்து எங்களுடைய வரும் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுவீர்களா? தயவு செய்து எங்களுடைய...

Read More

குரு சரித்திரம் -43

  அத்தியாயம் – 34 சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ‘விலை மாதுவின் வீட்டில் அந்த தீ விபத்தில் இறந்து போன நாயும்  குரங்கும்தான் இந்த இரண்டு சிறுவர்களும்’ என்று பராசர மகரிஷி மன்னனிடம் கூறினார். அதனால் மன...

Read More

குரு சரித்திரம் – 42

அத்தியாயம் -33 ”மீண்டும் உயிர் கிடைத்து எழுந்த கணவருடன் சேர்ந்து சாவித்திரி மறுநாளும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தாள். அந்த தம்பதியினர் குருவின் முன் சென்று பவ்யமாக அமர்ந்தனர். சாவித்ரி கேட்டாள்...

Read More

குரு சரித்திரம் -41

அத்தியாயம் -32 ”இவை மட்டும் அல்ல  லோபமுத்ரவிடம் ஒரு விதவை எப்படி வாழ வேண்டும் என்பதையும் பிரஹஸ்பதி எடுத்துக் கூறினார். ‘தன்னுடைய  கணவன் இறந்து விட்டால் அவனுடைய மனைவி அவனுடன்  உடன்கட்டை ஏற வேண்டும். ஆனால் அந்த...

Read More

குரு சரித்திரம் – 40

அத்தியாயம் -31 ”அவர் கூறிக்கொண்டு இருந்ததைக் கேட்ட சாவித்திரி அவரிடம் கேட்டாள் ‘ஸ்வாமி அப்படியானால் நான் எப்படித்தான் என்னை பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை எனக்கு எடுத்து உரைப்பீர்களா?’ அதைக் கேட்ட அந்த...

Read More

Number of Visitors

1,590,955

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites