Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 48

 அத்தியாயம் -39சித்த முனிவர் கூறினார் ”அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு அறுபது வயது ஆயிற்று....

Read More

குரு சரித்திரம் – 48

அத்தியாயம் -40 சித்த முனிவர் கூறினார் ”அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார்.  அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும்  மனத் துயரம் அடைந்த நரஹரி ...

Read More

குரு சரித்திரம் – 46

அத்தியாயம் -37 ஸ்வாமிகள் தொடர்ந்து கூறினார்  ‘ வீட்டை நன்கு பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பூஜை அறையை தினமும் பெருக்கி சுத்தமாக துடைக்க வேண்டும். அதன் பின் ஸ்வாமிக்கு எதிரில் அரிசி மாவினால் கோலம் போட...

Read More

குரு சரித்திரம் – 47

 அத்தியாயம் -38ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அமர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் ‘ஸ்வாமி, உண்மையைக் கூறினால்...

Read More

குரு சரித்திரம் – 45

அத்தியாயம் -36  குருதேவருடைய சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்க அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ‘அவர் கூறுவதைக் கேட்கும்போதே தன்னுடைய அறியாமையை விலக்கிக் கொண்டு வருகின்றது என்பதால் இன்னமும்...

Read More

Number of Visitors

1,590,942

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites