Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 35

அத்தியாயம் -26  சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”அவர்களுக்கு  நற்புத்தி கொடுக்க குருதேவர் இப்படியாகக் கூறலானார் ‘பண்டிதர்களே நீங்கள் நன்கு அறிவீர்கள் ரிஷி முனிவர்கள் கூட வேதங்களை கற்க பெரும் சிரம்மப்பட வேண்டி...

Read More

குரு சரித்திரம் – 34

அத்தியாயம் -25 இப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை  முகலாய மன்னன் ஒருவன்  ஆண்டு வந்தான். அவன்  பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து  அவன் எதிரில் தர்க்கம் செய்யுமாறு...

Read More

குரு சரித்திரம் – 33

அத்தியாயம் -24 இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும் கற்றறிந்த பெரும் பண்டிதர் ஆவார்....

Read More

குரு சரித்திரம் – 32

அத்தியாயம் -23 அந்த செய்தி காட்டுத் தீயைப் போலப் பரவியது. கனக்கபூர் எனும் அந்த  ஊரில் இருந்த கிராம அதிகாரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமையைக் குறித்துக் கேள்விப்பட்டதும் அவரை சந்திக்க ஆவல் கொண்டான். கனக்கபூர் எனும் அந்த...

Read More

குரு சரித்திரம் – 31

அத்தியாயம் -22 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே  ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக்  கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’. அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை  நோக்கி...

Read More

Number of Visitors

1,614,360

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites