Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 54

அத்தியாயம் – 45 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க  விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில்  கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற ...

Read More

குரு சரித்திரம் – 53

அத்தியாயம் – 44 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கங்காபுரத்தில் நந்திவர்மா  என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை  வெண் குஷ்ட நோய் வந்து விட்டது.  அவர்  தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும்...

Read More

குரு சரித்திரம் – 52

அத்தியாயம் -43 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  ‘கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக்...

Read More

குரு சரித்திரம் 51

அத்தியாயம் -42 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார் ‘அனைவரையும்  ஸ்வாமிகள்  ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை  சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள் அனைவரும் குளித்து...

Read More

குரு சரித்திரம் -50

 அத்தியாயம் -41சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ...

Read More

Number of Visitors

1,590,924

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites