குரு சரித்திரம் -10
………..அத்தியாயம் – 5(i) கலி துவங்கி விட்ட இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்....
Read MorePosted by N.R. Jayaraman | Jan 30, 2014 |
………..அத்தியாயம் – 5(i) கலி துவங்கி விட்ட இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்....
Read MorePosted by N.R. Jayaraman | Jan 29, 2014 |
அத்தியாயம் – 5 துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள். இந்த உலகில் தீமைகள்...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 28, 2014 |
அத்தியாயம் – 4 சித்த முனிவர் கூறத் துவங்கினார் ” மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்டபோது உலகமே பிரளயத்தில் மூழ்கி இருந்தது. அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்திருந்தார்....
Read MorePosted by N.R. Jayaraman | Jan 27, 2014 |
………….அத்தியாயம் -3 (i) மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு சென்ற துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 27, 2014 |
அத்தியாயம் -3 அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை...
Read More
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites