Author: N.R. Jayaraman

துலா புராணம் – 7

துலா புராணம்-7 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா நாரதர் கூறத் துவங்கினார். ”குழந்தைகளே காவேரியில் மூழ்கி ஸ்நானம் செய்தால் ஏழு ஜென்ம பாபங்கள் விலகும். துலா மாதத்தில் ஸ்நானம் செய்தாலோ அவர்களுடைய கோடி குலத்தவரை கரை...

Read More

துலா புராணம் – 6

துலா புராணம்-6 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   அவற்றைக் கேட்டு முடித்தப் பின் அரிச்சந்த்ரன் அகஸ்திய முனிவரிடம் கேட்டான் ‘மா முனிவரே, காவேரி ஸ்நான மகிமையைக் கூறினீர்களே, காவேரியின் மகிமை என்ன? அந்த ஸ்நானத்தை எப்படி...

Read More

துலா புராணம் -5

துலா புராணம்-5 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சபையில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டார்கள். அப்போது அரிச்சந்திரனைப் பார்த்து  ‘இன்னும் சற்றுப் பொறு’ என்பது போல அகஸ்தியர் தன் கையைக் காட்டினார்....

Read More

துலா புராணம் – 4

துலா புராணம்-4 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சந்தரகாந்தாவும், வித்யாவளியும் மரணம் அடைந்த வெகு காலத்துக்குப் பிறகே வேதராசியும் மரணம் அடைந்தார். மழைக் காலத்தில் ஒருநாள் காவேரி ஸ்நானத்தை முடித்து விட்டு கரை ஏரி வந்த வேதராசி...

Read More

துலா புராணம் -3

துலா புராணம்-3 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா சந்திரகாந்தா அந்த ஊரிலேயே தங்கி இருந்தாள். கணவன் தன்னை விட்டு விலகிப் போனப் பின் முன்பை விட தைரியம் கொண்டு பல இளைஞர்களுடன் கூடி, தனது காம இச்சையை தணித்துக் கொண்டு, ...

Read More

Number of Visitors

1,562,303

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites