Author: N.R. Jayaraman

துலா புராணம் -14

துலா புராணம்- 14 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாண்டவர்களுடன் திரௌபதி மனமொத்து பல காலம் வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒரு முறை பாண்டவ சகோதரர்களின் ஒப்பந்தத்தின்படி அவள் தர்மருடன் வசிக்க  வேண்டி இருந்தது.  அவர்களும்...

Read More

துலா புராணம் – 13

துலா புராணம்- 13 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   திரௌபதி கேட்டாள்’ யோகீஸ்வரா, எதனால் எங்களுக்கு கேசவன் மீது பக்தி ஏற்படும்?  எங்களுக்கு நரகம் கிடைக்காமல் இருக்க என்ன வழி? வேதங்கள் கூறும் நன்னெறியை எமக்குக்...

Read More

துலா புராணம் – 12

துலா புராணம்- 12 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   இப்படியாக நாரதர் கூறிய கதையைக் கூறிய பின் அகஸ்திய முனிவரும் அங்கிருந்த அனைவருக்கும் மற்றும் அரிச்சந்திரனுக்கும் துலா ஸ்நான விதி, அதற்க்கான தின விதிமுறைகள், அக்னி பூஜா...

Read More

துலா புராணம் – 11

துலா புராணம்- 11 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா   அதன் பின் மீண்டும் சற்று நேரம் அமைதி நிலவியது. தர்மர் மீண்டும் நாரத முனிவரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டார் ‘ தேவ ரிஷியே, நீங்கள் துலா மாதத்தின் பெருமையை எடுத்துக்...

Read More

துலா புராணம் – 10

துலா புராணம்- 10 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா  நாரதர் கூறலானார் ‘ தர்மபுத்திரனே, உன்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இருக்க முடியாது என்பதற்குக் காரணம் நீயும் உன்னுடைய தந்தையைப் போல  ஸத் கதைகளை அறிந்து கொள்ள...

Read More

Number of Visitors

1,591,428

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites