Author: N.R. Jayaraman

சிதம்பர மான்மியம்- 11

சாந்திப்பிரியா பாகம்-11 சோழ மன்னன் அமைத்த ஆலயம் காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு – அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும்,...

Read More

சிதம்பர மான்மியம்- 10

சாந்திப்பிரியா பாகம்-10 இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து...

Read More

சிதம்பர மான்மியம்- 9

சாந்திப்பிரியா பாகம்-9 சிங்கவன்மர்  கதை இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள்...

Read More

சிதம்பர மான்மியம்- 8

சாந்திப்பிரியா பாகம்-8 சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார். ...

Read More

சிதம்பர மான்மியம்- 7

சாந்திப்பிரியா பாகம்-7 பிரும்ம தேவர் செய்த யாகம் வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை...

Read More

Number of Visitors

1,561,948

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites