Author: N.R. Jayaraman

திருகோணேஸ்வரர் ஆலயம் – 6

சாந்திப்பிரியா  பாகம்-6 அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம்...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -5

  சாந்திப்பிரியா  பாகம்-5 அந்த பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்று நாராயணனிடம் அவர்களுடைய அச்சத்தை எடுத்துக்  கூற அவரும் உடனே அவர்களுடன் கிளம்பிச் சென்று திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -4

சாந்திப்பிரியா  பாகம்-4 மீண்டும் கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் அமர்ந்து கொண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம்...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -3

சாந்திப்பிரியா  பாகம்-3 இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -2

சாந்திப்பிரியா  பாகம்-2  நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் நடந்தது. ‘திருகோணீஸ்வரர் மலை எழுந்து விட்டது. அது தட்ஷினக் கைலாயம் என்றப பெயரையும் பெற்று சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும்...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites

error: Content is protected !!