Author: N.R. Jayaraman

திருப்பூவண மஹாத்மியம் – 8

திருப்பூவண ஆலய மகிமையைக் குறித்து சூதகர் மேலும் கூறலானார் ”திருப்பூவணத்தில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகத் தோன்றியதற்கு ஒரு காரணக் கதை உள்ளது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்” எனக் கூறிவிட்டு அதைக் கூறலானார். ” பார்வதியை...

Read More

திருப்பூவண மஹாத்மியம் – 7

 சூதகர் கூறலானார் ” முனிவர்களே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடவுளும் நம்மைப் போன்ற சாதாரண உருவத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய உருவம் தற்காலத்தில்...

Read More

திருப்பூவண மஹாத்மியம் – 6

சூதகர் கூறி விட்டு கதையை தொடரலானார். ”திருமால் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது அதில் இருந்து மூன்று இடங்களில் அமிர்தம் விழுந்தது. அதில் ஒன்றே திருப்பூவணம் ஆகும்.  விஷ்ணுவின் கலசத்தில் இருந்து விழுந்த அமிர்தம் மணி...

Read More

திருப்பூவண மஹாத்மியம் – 5

நவக்கிரகங்களுக்கு தலைவர் சூரியப் பெருமான். அவரே அனைத்து நவக்கிரங்களையும் தன்னிடம் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அப்போது ஒருமுறை பிரபஞ்சத்தில் ஏற்பட்டக் குழப்பங்களினால் நவக்கிரகங்களும் சூரியனின் ஆணையை சரிவர நிறைவேற்ற முடியாமல்...

Read More

திருப்பூவண மஹாத்மியம் – 4

சூதக முனிவர் கூறத் துவங்கினார் ”கல்ப காலத்திலே யமுனை நதியின் கரைப்  பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த  தர்மயக்ஞன் எனும் பிராமணன் ஒருவன் இறந்து விட்ட தனது தந்தையின் அஸ்தியைக் கடலில் கரைக்க காசி மற்றும் ராமேஸ்வரத்துக்கு...

Read More

Number of Visitors

1,561,693

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites