திருப்பூவண மஹாத்மியம் – 3
தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள் ‘சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற. எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று உள்ளது. நான் பூஜிக்கும் ...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 28, 2013 |
தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள் ‘சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற. எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று உள்ளது. நான் பூஜிக்கும் ...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 27, 2013 |
சூத முனிவர் நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு திருப்பூவனத்தைப் பற்றி விளக்கிக் கூறலானார். ”முனிவர்களே, திருப்பூவணத்திற்கு நான்கு யுகங்களில் நான்கு பெயர்கள் இருந்துள்ளன. கிரேதாயுகத்திலே தேவிபுரம் என்றும் திரேதா யுகத்திதல்...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 26, 2013 |
பிரும்மா இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சில காலத்துக்குப் பின் அவரிடம் சென்ற அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் தாம் அனைவரும் நிம்மதியாகவும், தடங்கல்கள் இன்றியும் யாகங்களை செய்யவும், தவம் செய்யவும் ஒரு தக்க இடத்தைக் காட்டுமாறு அவரிடம்...
Read MorePosted by N.R. Jayaraman | Feb 10, 2013 |
சாந்திப்பிரியா ஒருமுறை நாரத முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பக்தி என்பதின் உண்மையான விளக்கம் என்ன? ஆகவே அவர் திருமாலிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்டார். திருமாலோ எதை எதையோ கூறியும் நாரதருக்கு திருப்தி...
Read MorePosted by N.R. Jayaraman | Jan 29, 2013 |
பெங்களூர் சாந்திப்பிரியா பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது ‘பண்டே மகா காளி’ எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம்...
Read MoreWe are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites