துலா புராணம் – 6
துலா புராணம்-6 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அவற்றைக் கேட்டு முடித்தப் பின் அரிச்சந்த்ரன் அகஸ்திய முனிவரிடம் கேட்டான் ‘மா முனிவரே, காவேரி ஸ்நான மகிமையைக் கூறினீர்களே, காவேரியின் மகிமை என்ன? அந்த ஸ்நானத்தை எப்படி...
Read MorePosted by N.R. Jayaraman | Jul 12, 2012 |
துலா புராணம்-6 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா அவற்றைக் கேட்டு முடித்தப் பின் அரிச்சந்த்ரன் அகஸ்திய முனிவரிடம் கேட்டான் ‘மா முனிவரே, காவேரி ஸ்நான மகிமையைக் கூறினீர்களே, காவேரியின் மகிமை என்ன? அந்த ஸ்நானத்தை எப்படி...
Read MorePosted by N.R. Jayaraman | Jul 10, 2012 |
துலா புராணம்-5 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சபையில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அரிச்சந்திரனைப் பார்த்து ‘இன்னும் சற்றுப் பொறு’ என்பது போல அகஸ்தியர் தன் கையைக் காட்டினார்....
Read MorePosted by N.R. Jayaraman | Jul 10, 2012 |
துலா புராணம்-4 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா சந்தரகாந்தாவும், வித்யாவளியும் மரணம் அடைந்த வெகு காலத்துக்குப் பிறகே வேதராசியும் மரணம் அடைந்தார். மழைக் காலத்தில் ஒருநாள் காவேரி ஸ்நானத்தை முடித்து விட்டு கரை ஏரி வந்த வேதராசி...
Read MorePosted by N.R. Jayaraman | Jul 9, 2012 |
துலா புராணம்-3 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா சந்திரகாந்தா அந்த ஊரிலேயே தங்கி இருந்தாள். கணவன் தன்னை விட்டு விலகிப் போனப் பின் முன்பை விட தைரியம் கொண்டு பல இளைஞர்களுடன் கூடி, தனது காம இச்சையை தணித்துக் கொண்டு, ...
Read MorePosted by N.R. Jayaraman | Jul 9, 2012 |
துலா புராணம்-2 காவிரி ஆற்றின் மகிமைசாந்திப்பிரியா அகஸ்தியர் கூறலானார் : முன்பொரு காலத்தில் கிருதமாலா எனும் நதிக்கரையில் இருந்த மதுராபுரி எனும் ஊரில் வேதராசி எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அந்த ஊர் ஆயிரக்கணக்கான பசுக்கள் இருந்த...
Read More
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites