Author: N.R. Jayaraman

விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும்

விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன்...

Read More

தேவி பாகவதம்

சங்கர் குமார் இயற்றி உள்ள  தேவி பாகவதம் சாந்திப்பிரியா    திரு சங்கர் குமார் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடு உள்ளவர். அங்கிருந்தவண்ணம் அவர் தமிழ் மொழித் தொண்டாற்றி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவர் இயற்றி உள்ள தேவி...

Read More

பெரிய பாளையத்தம்மன் ஆலயம்

பெரிய பாளையத்தம்மன் ஆலயம் சாந்திப்பிரியா சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆனால் மிகப் பழைய ஆலயம் உள்ளது பலருக்கு தெரிந்து இருக்க முடியாது. பரசுராமரின் தாயார் ஆன ரேணுகா தேவிக்கு கட்டப்பட்டு உள்ள அந்த ஆலயம்...

Read More

பனர்கட்டா ஹனுமார் ஆலயம்

பெங்களூர்  பனேர்கட்டாவில் ஒரு ஹனுமார் ஆலயம் சாந்திப்பிரியா சமீபத்தில் நான் என் குடும்பத்தினருடன் பெங்களூரில் பனர்கட்டாவில் உள்ள ஒரு ஹனுமார் ஆலயத்திற்கு சென்று இருந்தேன். இது என்னுடைய இரண்டாவது விஜயம். அந்த ஆலயம் அற்புதமானது....

Read More

சனீஸ்வரர் ஆலயம் – ஒரு அதிசயம்

ஒரு அதிசயம் சாந்திப்பிரியா  நேற்று ஒரு அதிசயமான நிகழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை என்பதினால் பெங்களூரில் சனீஸ்வரர்  ஆலயத்துக்கு செல்லக் கிளம்பினோம். சாதாரணமாக நாங்கள் ஜெய நகரில் உள்ள சனிஸ்வரர் ஆலயத்துக்கு செல்வது பழக்கம். ...

Read More

Number of Visitors

1,560,147

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites