Author: N.R. Jayaraman

ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகம்

 ஸ்ரீமத் ராமாயணம்   சாந்திப்பிரியா ராமாயணத்தை தினமும் ஒருமுறை படித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் தினமும் ராமாயணத்தை முழுவதுமாகப் படிக்க முடியுமா என்றால் முடியாது என்பார்கள். ஆகவே ராமாயணத்தை முழுமையாக படித்த...

Read More

தேள் ஒரு தெய்வமே

கொடிய விஷம் உள்ள கொட்டும்  தேள்  கூட ஒரு தெய்வமே ?  சாந்திப்பிரியா நாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட  ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை...

Read More

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி சாந்திப்ரியா  மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஜிஞ்சி  தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.தக்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த...

Read More

ஹைதிராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயம்

ஹைதிராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயம்  சாந்திப்பிரியா  ஆந்திரப் பிரதேசத்தில் பல புராதான ஆலயங்கள் உள்ளன.  சாதாரணமாகக் கூறுவது என்றால்  அனைத்து மாநிலங்களை விட ஆந்திராவில் புராதான மற்றும் சரித்திரப் புகழ் பெற்ற ஆலயங்கள் மிக அதிகம்...

Read More

அனகாபள்ளி நூக்கலம்மா

அனகாபள்ளி நூக்கலம்மா  சாந்திப்பிரியா  ஆந்திரப்பிரதேச மானிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள ஒரு கிராமமே அனகாபள்ளி என்பது. அனகாபள்ளி வெல்லம் மிகவும் சுவையானது, அகில உலக அளவில் பெருமை வாய்ந்தது. காரணம் அங்கிருந்து பெருமளவில்...

Read More

Number of Visitors

1,590,478

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites