Author: N.R. Jayaraman

பீஷ்மர் பெற்ற சாப விமோசனம்

திக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை  வசிஷ்டரின் சாபமும் பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும்  சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப்...

Read More

திருக்கண்ண மங்கை ஆலயம்

திருக்கண்ண மங்கை ஆலயம் சாந்திப்பிரியா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ண மங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் மகிமை வாய்ந்தது. இதுவும் இன்னொரு திவ்ய தேச ஆலயமே.  இங்குதான் திருக்கண்ண மங்கை என்ற பெயரில் லஷ்மி தேவியானவள்...

Read More

சங்கடஹர சதுர்த்தி

பிள்ளையார் எறும்பும்  சங்கடஹர சதுர்த்தியும் சாந்திப்பிரியா விநாயகரை வேண்டிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையான சங்கடஹர சதுர்த்திப் பற்றிய கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு. அது என்ன? ஒரு முறை கைலாயத்தில் பரமசிவனுடன் வேடிக்கையாக...

Read More

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள்

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் சாந்திப்பிரியா சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநின்றவூர் எனும் ஊரில் உள்ள விஷ்ணுவின் ஆலயம். இது வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேச ஆலயங்களில் ஒன்று. சென்னையில் இருந்து...

Read More

திருவைகாவூர் சிவபெருமானின் ஆலயம்

திருவைகாவூர்  சாந்திப்பிரியா     ஆலயத்தில் மூலவர்   கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் இருபது கிலோமீட்டர்  தூரத்தில் திருவைகாவூர் எனும் ஊர் உள்ளது. ஆனால் இங்கு செல்வதற்கு குறைந்த அளவு பஸ் வசதியே உயல்லை...

Read More

Number of Visitors

1,561,284

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites