Author: N.R. Jayaraman

நாக பூஜை

நாகங்களும் அவற்றை பூஜிப்பதின் பலன்களும் சாந்திப்பிரியா நாகங்கள் மாரிச்சி என்ற முனிவரின் மகனான காஷ்யப முனிவரின் பன்னிரண்டு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்று புராணக் கதை ஒன்று கூறுகின்றது. தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள்...

Read More

நாகங்களினால் பீமன் பெற்ற வரம்

புராணக் கதை  நாகங்களினால் பீமன் பெற்ற வரம் சாந்திப்பிரியா ஒருமுறை துரியோதனன் பீமனுக்கு விஷம் வைத்த உணவை தந்துவிட்டான். அதை உண்ட பீமனும் மயங்கி விழுந்துவிட அவனை கயிற்றினால் நன்கு கட்டிப் போட்டு கடலில் தள்ளி விட்டார்கள். பீமனும்...

Read More

நவகிரஹ ஆலயம் – சந்திரன்

சந்திரன் ஆலயம்  சோமனாதீஸ்வரர்   சாந்திப்பிரியா வழி- ராகு ஆலயத்தில் இருந்து மெயின் ரோடுக்கு வந்து வலப்புறம் திரும்பி (SH 113) அதே சாலையில் அங்கிருந்து சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள சோமமங்கலத்தை நோக்கிச் செல்ல...

Read More

புராணக் கதை – 2

இது ஒரு புராணக் கதை – 2 பித்ருக்களின் பிண்ட கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது ஏன் புனிதமானது? சாந்திப்பிரியா சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று...

Read More

நவகிரஹ ஆலயம் – சனி

நவகிரஹ  ஆலயம் :- சனி பகவான் ஆலயத்தின் பெயர்: அகஸ்தீஸ்வரர் சாந்திப்பிரியா   வழி:- பூந்தமல்லி மின் சாலையில் வந்து குன்றத்தூர் போகும் சாலையிலேயே சென்றால் முதலில் மௌலிவாக்காம் அடுத்து கெருகம்பாக்கம் பஸ் ஸ்டாப்புக்கள் வரும்.  அங்கு...

Read More

Number of Visitors

1,536,970

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites