Author: N.R. Jayaraman

அற்புத அமைப்பில் சிவலிங்கங்கள்

சாந்திப்பிரியா வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள்....

Read More

விசித்திரக் கனவு

என்னுடைய தாயாரும் தந்தையும் இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில்  எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும்...

Read More

ஹரிஸ்சந்திர காட்

நான்காவது தூண்   விழுந்தால்   உலகம் அழியுமா ?    தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்)  கோதாலே எனும்  கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு கோட்டை உள்ளது. அதன்...

Read More

கான்வா விரதம்

கான்வா  விரதம்  சாந்திப்பிரியா  தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில்...

Read More

மார்க்கசஹாயேஸ்வரர் ஆலயம்

மாயவரம் அருகில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவலூர் எனும் தலத்தில் உள்ளதே மார்க்கசஹாயேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதாக தெரிகிறது. இருதய நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து...

Read More

Number of Visitors

1,590,870

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites