Author: N.R. Jayaraman

ஜீவாத்மாவின் பயணம்- 2

ஜீவாத்மாவின் பயணம்  (5)     மரணம் அடைந்து விட்டவர் வீடுகளில் முதலில் செய்யப்படும்   சில  சடங்குகள். 113. இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான காரியங்கள் என்னென்ன  என்பதை இந்தக் கட்டுரையில் கூறி உள்ளேன் என்றாலும் ஒருவர் வீட்டில்...

Read More

ஜீவாத்மாவின் பயணம்-1

சின்ன முன்னுரை நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் அல்லது சுபஸ்வீகாரம்  எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் ‘ஆத்மாவின் பயணக் கதை’ குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல்...

Read More

ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார்

வாணிய செட்டியார்களின்    குல தெய்வம் பிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை ஸ்தாபித்தவர்கள் எனக் கருதி...

Read More

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் – 4

-4- பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன?  இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால்  காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் தம்முடைய பெண்ணை...

Read More

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் – 3

-3- இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு  முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு காரணமாக தானும் இருந்ததினால்...

Read More

Number of Visitors

1,554,074

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites