Author: N.R. Jayaraman

நீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 4

4 தவறோ நடந்து விட்டது. ஆனால் என்ன்ன செய்வது ? அதுவும் நீல மாதவரின் சித்தமே என எண்ணியவாறு சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு நாரத முனிவர் கூறியதினால் இந்ரதைய்யுமா...

Read More

நீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 3

3 அடுத்த கணம் அங்கிருந்த நாரத முனிவரும் மறைந்து விட்டார். அந்த கண்ட இந்ரதைய்யுமாவும் சற்றே அதிர்ந்து போனாலும் தனக்கு அசீரி மூலம் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ஒரு ஆலயம் அமைத்து அதை சக்தியூட்ட  பிரும்மாவை வேண்டி அழைத்தார். ஆனால்...

Read More

நீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 2

2 இதற்கிடையில் வடக்கு நோக்கி சென்று கொண்டு நீலமாதவாவை தேடி அலைந்த வித்யாபதி, ‘நீலாத்ராரி’ எனும் மலைப் பகுதியை அடைந்தார். அங்கு சென்று மலை அடிவாரத்தில் தங்கியவர் மேல் பகுதி மலை மீது வினோதமான காட்சியில் இருந்த மக்களை...

Read More

நீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 1

1 எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது...

Read More

கூந்தலூர் முருகன்

சாந்திப்பிரியா   சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின்...

Read More

Number of Visitors

1,553,066

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites