Author: N.R. Jayaraman

குரு சரித்திரம் – 60

அத்தியாயம் – 51 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு  கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு...

Read More

குரு சரித்திரம் – 59

அத்தியாயம் – 50 சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ”தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன்...

Read More

குரு சரித்திரம் – 58

அத்தியாயம் – 49 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘ முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து நடப்பது கல்பதாரு...

Read More

குரு சரித்திரம் – 57

அத்தியாயம் – 48 சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்  ‘சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள்  கனக்பூரில்  தங்க முடிவு செய்தார்? அதற்கு சித்த முனிவர் ...

Read More

குரு சரித்திரம் – 56

அத்தியாயம் – 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள்.  கனக்பூரில்  ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை  செய்த பின்...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites

error: Content is protected !!