Author: N.R. Jayaraman

வசந்தபுரா ஆலயம்

2011 ஆம் வருடம் நான் பெங்களூரில் வசந்தபுராவில் இருந்த ஒரு  அதிசயமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் பெயர் பகவான் வசந்தபுரா வல்லபாராய ஆலயம் என்பதாகும். ஆலயம்  1000 வருடத்துக்கு முற்பட்டது, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம்...

Read More

கதிராமங்கல வன துர்கை ஆலயம்

மாயவரம் மற்றும் கும்பகோணம் இடையில் உள்ளதே கதிரமங்கலம் வன துர்கை ஆலயம். இது கும்பகோணத்தில் இருந்து 14 கிலோ தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 7 கிலோ தொலைவிலும் உள்ளது. ஆலயம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்....

Read More

சட்டாம்பிள்ளை ஸ்வாமிகள்

ஒரு கணம் சிந்திக்கிறேன்………… நான் இந்த கட்டுரையை எழுதியதின் காரணம் வினோதமானது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சக பிரயாணி இந்த மஹான் குறித்த பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தார்....

Read More

ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள்

இந்த உலகில் கடந்த பல நூற்றாண்டுகளில் பல்வேறு இடங்களிலும் மாபெரும் ஆன்மீக மகான்களும் தெய்வீகப் பிறவிகளும் தோன்றி மறைந்து உள்ளனர். அப்படி அவதரித்த தெய்வீகப் பிறவிகளில் ஆதி சங்கரர், இரமண மகரிஷி, சேஷாத்ரி மகான், சீரடி சாயிபாபா...

Read More

குபேர பூஜை

குபேர யந்திர பூஜை சாந்திப்பிரியா இந்த கட்டுரையை நான் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியிட்டேன். இந்த எளிய முறையிலான பூஜையை எனக்கு ஒரு பண்டிதர் கூறினார். அதன் பிறகு பலர் என்னிடம் சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்ப நான்...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites

error: Content is protected !!