Author: N.R. Jayaraman

நாகராஜர் ஆலயம்

ஆதியில் இருந்தே அதாவது புராண காலங்கள் முதலே சர்ப்ப வழிபாடு எனும் பெயரில் பாம்புகளை தெய்வமாகக் கருதி வணங்குவது இருந்துள்ளது. ஆதி காலத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் அதாவது கொரியா, எகிப்து, இத்தாலி, மசோபோடமியா, கிரேக்க, சீனா,...

Read More

தேவி சமயபுரம் மாரியம்மன்

சமயபுரத்தில் தேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்பட்ட இரு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தேவி சமயபுரம் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அங்குள்ள அம்மனை பார்வதி தேவியின் அம்சமாக கருதுகிறார்கள். அவளுக்குள்ள...

Read More

ஜேஷ்டா தேவி

நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி….மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம்...

Read More

காளிகாம்பாள்

மிகப் பழமை வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேவியின் ஒரு ஆலயம் சென்னையின் நெரிச்சலான ஒரு சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தோ அல்லது மகிமைக் குறித்தோ பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. காளிகாம்பாள் ஆலயம்...

Read More

ஷேத்ரபாலபுரம் ஆனந்த கால பைரவர்

ஷேத்ரபாலபுர ஆலய வரலாறு மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையே, அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் குற்றாலம் எனும் தாலுக்காவில் உள்ளது ஷேத்ரபாலபுரம் எனும் சிற்றூர். இங்குதான் ஆனந்த கால பைரவர் என்ற...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites