Author: N.R. Jayaraman

வள்ளி தேவி முருகனை மணந்த கதை

காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி முருகனை   மணந்த   கதை சாந்திப்பிரியா வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன் வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில்...

Read More

கடன் நிவர்த்தி செய்து தரும் ஆலயம்

கடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் சாந்திப்பிரியா   ஞானாம்பிகை சமேத ரினவிமோச்னீஸ்வரர்  திருவாரூர், கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து பதினைத்து கிலோ தொலைவில் உள்ளது  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிவன் ஆலயம்....

Read More

ஐஸ்வர்ய கோலம்

ஐஸ்வர்ய கோலம் சாந்திப்பிரியா கீழே வெளியாகி உள்ள கட்டுரையையும், ஐஸ்வர்ய கோலம் செய்யும் முறையையும்  நான் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டில் இருந்து வெளியாகும்  அருள் மிகு துர்கா தேவி இந்து சொசைட்டியின்...

Read More

விநாயக சதுர்த்தி-நாடோடிக் கதை

விநாயக சதுர்த்தி ஒரு நாடோடிக் கதை சாந்திப்பிரியா  ஒரு முறை விநாயகருக்கு பிறந்த நாள் வந்தது. அன்று தன மகனுக்குப் பிடிக்கும் என பார்வதி நிறைய தின்பண்டங்கள் செய்தாள். அவருக்குப் பிடித்த் கொழுக்கட்டையை செய்தாள். விநாயகருக்கு நல்ல...

Read More

சிந்தாமணி விநாயகர் ஆலயங்கள்

மனக் குழப்பங்களை தீர்க்கும்  சிந்தாமணி விநாயகர் ஆலயங்கள் சாந்திப்பிரியா மகாராஷ்டிரத்தில் மிகப் பிரசித்தி பெற்றது அஷ்ட சித்தி விநாயகர் என்ற எட்டு விநாயகர் ஆலயங்கள். அதில் ஒன்றுதான் சிந்தாமணி கணேஷ் என்ற விநாயகர் ஆலயம். அது போலவே...

Read More

Number of Visitors

1,590,041

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites