Author: N.R. Jayaraman

திருகோணேஸ்வரர் ஆலயம் – 8

சாந்திப்பிரியா  பாகம்-8 இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்தப் பின் ஆலய மேற்பார்வைக்காகவும், பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்குமாக பல இனப் பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் – 7

சாந்திப்பிரியா  பாகம்-7 உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தில் வேறு எந்த ஆலயமும் திரிகோண மலையில் உள்ள  திருக்கோணேஸ்வரர்  ஆலயத்தைப் போல சிறப்பை பெற்று இருக்கவில்லை.  அதற்குக் காரணம்...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் – 6

சாந்திப்பிரியா  பாகம்-6 அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம்...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -5

  சாந்திப்பிரியா  பாகம்-5 அந்த பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்று நாராயணனிடம் அவர்களுடைய அச்சத்தை எடுத்துக்  கூற அவரும் உடனே அவர்களுடன் கிளம்பிச் சென்று திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த...

Read More

திருகோணேஸ்வரர் ஆலயம் -4

சாந்திப்பிரியா  பாகம்-4 மீண்டும் கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் அமர்ந்து கொண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம்...

Read More

Number of Visitors

1,561,883

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites