Author: N.R. Jayaraman

கோடையனல்லூர் ஜெயவீர ஆஞ்சநேயர்

கோடையனல்லூர் ஜெயவீர ஆஞ்சநேயர் சாந்திப்பிரியா   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடையனல்லூர் என்ற இடத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர்  ஆலயம் அந்தப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.  அந்த இடத்தை  தென்காசி...

Read More

சின்னக் கடை ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்

சென்னை சின்னக் கடை ஸ்ரீ மாரியம்மன் அல்லது  ரேணுகா பரமேஸ்வரி ஆலயம் சாந்திப்பிரியா சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. முக்கியமாக அவற்றில் மாரியம்மன் சம்மந்தப்பட்ட ஆலயங்கள் அங்காங்கே உள்ளன. அதில்...

Read More

அண்ணன் சுவாமிகள்-16

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்  –  16 அண்ணன் சுவாமிகள் சாந்திப்பிரியா திருவாரூரில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவல் என்ற ஊரின் அருகில் உள்ள இடமே புத்தூர் என்பது.  1937 ஆம் ஆண்டு அந்த ஊரில்  பிறந்தவரே...

Read More

மவுன நிர்வாண ஸ்வாமிகள்

ஸ்ரீ மௌன நிர்வாண ஸ்வாமிகள் சாந்திப்பிரியா திண்டுக்கல்  பழனி நெடும் சாலையில்  உள்ளதே கசவனம்பட்டி  என்ற கிராமம்.  திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள கசவனம்பட்டி  அமைதியானது.  ஆன்மீகத்தில்...

Read More

ஒப்பாரி வைப்பது ஏன்?

  இறந்தவர்கள் வீட்டில் ஒப்பாரி வைப்பது ஏன்? சாந்திப்பிரியா கிராமங்களில் பொதுவாக எவராவது இறந்து விட்டால் ஊர்மக்களும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி அழுவதுடன் தனித்தனியான குழுக்களாகப் பிரிந்துபிணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓப்பாரி...

Read More

Number of Visitors

1,521,218

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites