Author: N.R. Jayaraman

மகரிஷி பதஞ்சலி

தெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை. பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த  தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு...

Read More

கற்கடேஸ்வரர் ஆலயம்

மாயவரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு சிவபெருமான் ஆலயம் உள்ளது. அங்குதான் தேவலோகத்தை சார்ந்த ஒரு தேவதை நண்டாக வந்து சாப விமோசனம் பெற்றது. அந்த...

Read More

ரெட்டை ஹனுமார் ஆலயங்கள்

ரெட்டை ஹனுமார் ஆலயங்கள்  நாங்கள் சில நாட்களுக்கு முன்னால் மாயவரம்- கும்பகோணத்துக்கு சென்று இருந்தபோது சில ரெட்டை ஹனுமார் ஆலயங்களை பார்க்க நேரிட்டது. ஒரே சன்னதியில் இரண்டு தெய்வங்களாக ஹனுமார் சிலைகளை பிரதிஷ்டை செய்து...

Read More

திருவிசைநல்லூர் சதுர்கால பைரவர்

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிசைநல்லூர் எனும் சின்ன கிராமத்தில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சதுர்கால பைரவர் ஆலயம். இதை சிவயோகிநாதர் ஆலயம் என்றும் யோகநந்தீஸ்வரர்  ஆலயம்...

Read More

வான்முட்டி பெருமாள்

இந்து மதத்தை பொறுத்தவரை அத்தி மரம்  மிகவும் மகத்துவமானது. இயற்கையிலேயே அதற்கு உள்ள சில தன்மைகளினால் முக்கியமான இந்து தெய்வ சிலைகள் அந்த மரத்திலான கட்டைகளில் செய்யப்பட்டு  ஆலயங்களில் பூஜிக்கப்படுகின்றன. அத்தி மரத்தைத் தவிர வேறு...

Read More

Number of Visitors

[srs_total_visitors]

Categories

Archives

We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites

error: Content is protected !!